இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு இன்றுமுதல் புதிய நடைமுறை
இலங்கைக்கு வருகைத்தரும் வெளிநாட்டு பயணிகள், பூரண தடுப்பூசியை செலுத்திக்கொண்டிருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு கொவிட் பரிசோதனை அவசியமற்றது என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச ( Upul Dharmadasa)...
இலங்கையில் வேலை நாட்களின் எண்ணிக்கையை குறைக்க யோசனை
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிக்க வாரத்திற்கு வேலை நாட்களின் எண்ணிக்கையை நான்காக குறைத்து, மணிநேரத்தை அதிகரிக்க மத்திய வங்கி தீர்மானத்துள்ளது.
டொலர் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைத்...
பாபா வாங்கேவின் கணிப்பு பலித்துவிடுமா? 2022ல் மூன்றாம் உலகப்போர்! அச்சத்தில் மக்கள்
உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நிலையில், மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ என்ற அச்சத்தில் உலகம் மூழ்கியிருக்கிறது.
இதற்கிடையில், பிரெஞ்சு ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் 2022ஆம் ஆண்டில் போர் ஒன்று உருவாகும் என கணித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாஸ்ட்ரடாமஸ்...
குறித்த நேரத்துக்கு அதிகமாக மின்வெட்டு ஏற்பட்டால் அறிவிக்க தொலைபேசி எண்: பொதுமக்களுக்கான விசேட அறிவிப்பு
நாட்டில் ஏற்படுகின்ற மின்வெட்டில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) மக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிரதேசம் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு...
இலங்கையில் பல மடங்கு அதிகரிக்கும் தங்கத்தின் விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக அகில இலங்கை ஆபரண வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தங்கத்தின் விலை உயர்வால் வழக்கத்தை விட வர்த்தகம் பாரிய...
இளைஞனிடம் 2 மாத காலமாக பெண் போன்று பேசி பண மோசடி செய்த இளைஞன்
பெண் போன்று இளைஞனுடன் பேசி பண மோசடியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த இளைஞனிடம் , மட்டக்களப்பு ஆயித்தியமலை பகுதியை சேர்ந்த இளைஞன் பெண் போன்று தொலைபேசியில்...
இலங்கை டீசல் பற்றாக்குறை: போக்குவரத்து சேவை முற்றாக முடங்கும் அபாயம்
பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வது நெருக்கடியாக மாறியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக இலங்கை முழுவதும் 25 முதல் 35 வீதமான...
நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு
லங்கா ஐஓசி நிறுவனம் தமது அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் குறித்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி, அனைத்து வகையான டீசல் லீட்டர் ஒன்றுக்கு 15...
யாழில் பரிதாபமாக உயிரிழந்த 22 வயது யுவதி; நடந்தது என்ன?
நேற்றைய தினம் யாழ்.கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி 22 வயதான இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும்...
இலங்கையில் பெண் ஒருவரின் கணக்கு இலக்கத்திற்கு வந்த 35 லட்சம் பணம்! தாயும் மகனும் செய்த நெகிழ்ச்சியான செயல்
இலங்கையில் பெண் ஒருவரின் நேர்மையான செயற்பாடு தொடர்பில் சமூக ஊடகங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
பெண் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு தவறுதலாக 35 லட்சம் ரூபாய் பணம் வைப்பில் இடப்பட்டுள்ளது. எனினும் அதனை உரிய...









