முல்லை நில ஆக்கிரமிப்பு எதிரான போராட்டத்திற்கு ஈரோஸ் ஆதரவு!
முல்லை நில ஆக்கிரமிப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஈரோஸ் ஆதரிக்கும்
பொதுச் செயலர் துஸ்யந்தன்
தமிழர் வாழ்விடங்களை திட்டமிட்டு கையகப்படுத்தும் நல்லாட்சியின் துரோகத்தனங்கள் நாளாந்தம் தொடரும் சூழ்நிலை அன்மைக் காலங்களில் அதிகரித்து செல்வதை நாம் அவதானித்துக்...
மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்!!
குருணாகலில் கணவனின் தாக்குதலில் தாதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
46 வயதான குறித்த தாதி குருணாகல் வைத்தியசாலையில் சேவை செய்து வருகின்றார். தாக்குதலை மேற்கொண்டவர் 29 வயதான நபர் என அடையாளம்...
இலங்கையில் ஒரு சில மணித்தியாலங்களில் 10 பேர் பலி!
இலங்கைக கடந்த சில மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கல்குடா, மீரிகம, கொச்சிகடே, கெகிராவ, கொடகஹவெல, மஹவ, மின்னேரியா மற்றும் கொஸ்கம பிரதேசங்களில் இவ்வாறு விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
...
வவுனியாவில் இரண்டு பெண்கள் செய்த காரியம்! மடக்கி பிடித்த பொலிஸார்
சிறைச்சாலைக்குள் கஞ்சா, ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களை வீசமுற்பட்ட இளம் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவரும் நேற்று மாலை ஐந்து மணியளவில் இந்த சம்பவம்...
யாழில் திருவிழாவை பயன்படுத்தி நடத்தப்படும் மோசமான செயற்பாடு…!!
திருவிழாவில் திருடர்கள் தமது கைவரிசையைக் காண்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் வடமராட்சி, தொண்டைமானாறு சந்நிதி ஆலயத் தேர்த்திருவிழாவில் சனநெரிசலைப் பயன்படுத்தி இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் மாத்திரம் 15 பவுண் நகை...
அம்பகாம சண்டையில் புலிகள் ஏன் தோற்றனர்?: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? – 09
பீஷ்மர்
அம்பகாமம் களமுனையில் புலிகள் நடத்திய ஊடறுப்பு தாக்குதலில் சாள்ஸ் அன்ரனி தூய தமிழில் கட்டளைகள் வழங்கிக் கொண்டிருந்தார் என்பதையும், அதை கேட்டுக் கொண்டிருந்த பிரபாகரனிற்கு எரிச்சல் வந்ததென்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
அம்பகாம தாக்குதல்...
தப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி?? – அனுராங்கி சிங்
2008 – 2009 ஆண்டுகளில் வசதியான தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களையும் மற்றும் இளைஞர்களையும் கடத்தி கப்பம் கோருவதை இலக்காகக் கொண்டிருந்த அச்சமூட்டும் கடற்படை கடத்தல் குழுவின் தலைவனை, குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர்...
இலங்கை ஹோட்டலில் தங்கிய சீன பெண்ணுக்கு நடந்த கொடூரம்!
காலியில் வெளிநாட்டு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொத்தல பிரதேசத்தை சேர்ந்த உணவகத்தின் ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சீன நாட்டு பெண் ஒருவரே இந்த அனர்த்தத்திற்கு...
தலைகீழாக தடம் புரண்ட கார் : தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலையடிவட்டைச் சந்தியில் கார் ஒன்று பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் கம்பனி ஒன்றின் உத்தியோகஸ்தர்கள் சென்ற காரே வேகக்...
81 வயதிலும் எள்ளுப் பிடைக்கும் யாழ்ப்பாண ஆச்சி!!
காரைநகர் கோவளத்திற்கு அருகில்உள்ள கிராமமான நாவற்கண்டியில்வசிக்கும் சிவசம்பு வியாலாட்சி (வயது – 81 ) நல்லெண்ணெய் தயரிப்புக்காக எள்ளு பிடைத்துக்கொண்டிருந்தார்.
நல்லெண்ணை விற்பனையை தமது வாழ்வாதாரத்தொழிலாக மேற்கொண்டுவரும் தனது விதவையான மகளுக்கு வியாலாட்சி (ஆச்சி)...









