Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் 38 பேர் அதிரடியாக கைது! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

வடக்கில் கடந்த இரண்டு மாதங்களில் ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நாடாளுமன்ற...

வியாஸ்காந்தின் சிறப்பாட்டத்தோடு மாவட்ட கிரிக்கெட் தொடரில் யாழ் மத்திய கல்லூரி வெற்றி

யாழ் மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் ஒழுங்கு செய்து நடாத்திய 17 வயதின் கீழ்ப்பட்ட யாழ் மாவட்டத்தின் பாடசாலை அணிகளுக்கு இடையிலான 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்...

கணவன், மனைவி ஆழ்ந்த உறக்கத்தில் ; 15 பவுண் தாலிக்கொடி கொள்ளை!!

மட்டக்களப்பு, பெரியகல்லாறில் உள்ள வீடு ஒன்றிற்குள் இன்று அதிகாலை புகுந்த கொள்ளையர் அங்கிருந்து 15பவுண் நிறையுடைய தாலிக்கொடியை கொள்ளையிட்டுச்சென்றுள்ளார். இன்று புதன்கிழமை அதிகாலை களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு முருகன் ஆலய வீதியில்...

சிறந்த தமிழ்த் தலைவரைத் தெரிவு செய்யக் கோரி துண்டு அறிக்கை!!

”இது தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோர் ஐக்கியப்பட வேண்டிய நேரம் ” எனற் நோக்குடனான துண்டு அறிக்கைகள் கிளிநொச்சி நகர்ப்பகுதி மற்றும் தர்மபுரம் பகுதிகளிலும் இன்று விநியோகிக்கப்பட்டுள்ளது தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட...

60 வயது வயோதிப பெண்ணையும் விட்டுவைக்காத இளைஞர்கள் ?

இரு இளைஞர்கள் 60 வயது நிரம்பிய பெண் ஒருவரை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடவறாதொல என்ற பிரதேசத்தில் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று...

பத்திரிகை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் சடலமாக மீட்பு!!

நுவரெலியா நகரில் அமைந்துள்ள பத்திரிகை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். 58 வயதுடைய ஜீ.சுனில்சாந்த என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அடையாளப்படுத்தியுள்ளனர். திருமணமாகாத இவர், குறித்த பத்திரிகை நிலையத்திலிலேயே...

79 வயதில் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் முதியவர் : திகைப்பில் மாணவர்கள்!!

இலங்கையில் 79 வயதான முதியவர் ஒருவர் இம்முறை க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதியுள்ளார். சட்டத்தரணியாகும் கனவில் 79 வயதான டியுடர் முனசிங்க உயர்தர பரீட்சை எழுதி, மாணவர்களை மட்டுமன்றி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். வாழ்க்கை...

தலைகீழாக தடம் புரண்ட கார் : தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலையடிவட்டைச் சந்தியில் கார் ஒன்று பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியார் கம்பனி ஒன்றின் உத்தியோகஸ்தர்கள் சென்ற காரே வேகக்...

பலரையும் வியப்பில் ஆழ்த்தி புதுமணத் தம்பதி!

முந்தைய காலக்கட்டத்தில் திருமணம் என்றால் விழாப்போல் மாறிவிடும் மணமக்களின்வீடு. ஏனென்றால் அப்போதெல்லாம் திருமணம் என்றால் அனைத்து உறவினர்களும் ஒருவாரம் முன்னரே வந்து வீடே களை கட்ட ஆரம்பித்துவிடும். ஆனால் இந்த காலத்தில் அதெல்லாம் குறைந்து மண்டபத்தில்...

தாயைக் கல்லால் – தாக்கிய மகன் கைது!!

தாயைக் கல்லால் தாக்கிக் காயப்படுத்திய, மகனை பொகவந்தலாவப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். பசிக்கு உணவு கேட்ட போது, அங்கு உணவு இல்லை என்று தாய் கூறியதால் கோபமடைந்த மகனான சிறுவன் கல்லால் எறிந்து...