குடை சாய்ந்தது பேருந்து- ஒருவர் உயிரிழப்பு- பலர் படுகாயம்!!
இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியது.அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து பதுளை, அலுகொல்லப் பகுதியில் இன்று காலை இடம்பெற்றது.150 அடி ஆழமான பகுதியில் பேருந்து...
பொகவந்தலாவையில், தாயை தாக்கிய 11வயது மகன்: அதிர வைக்கும் காரணம்
பொகவந்தலாவை செல்வகந்த தோட்டப்பகுதியில் தனது தாயைக் கல்லால் தாக்கிய 11வயது சிறுவனுக்கு பொகவந்தலாவை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.தனது தாய் தனக்கு மிளகாய்த் தூளை வீசியதால் கோபமுற்றே தான் கல்லை விட்டெறிந்ததாக மகன் பொலிஸாரிடம்...
புதுமண தம்பதியிருக்கு திருமணத்தின் போது ஏற்பட்ட அதிர்ச்சி!
ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில், புதுமண தம்பதியர் அதிர்ச்சியடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திருமண வீட்டில் புகைப்படம் எடுக்க வந்த புகைப்பட கலைஞரின் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான கமராவுடன் பையை நபர்...
கணவர் ஆபத்தான நிலையில்…… உயிரை விட்ட மனைவி!
ராகம வைத்தியசாலையில் கணவர் ஆபத்தான நிலையில் இருப்பதனை பார்த்து மனைவி ஒருவர் உயிரை விட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திடீர் சுகயீனமடைந்த கணவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில்...
வெளிநாடு ஒன்றில் இலங்கை பெண் படைத்த சாதனை…!!
அவுஸ்திரேலியாவில், இலங்கையில் பிறந்த எழுத்தாளர் ஒருவர் உயர் விருதை பெற்றுள்ளார்.இலக்கியத்துக்கான உயர் விருதையே அவர் வென்றுள்ளார்.ஆசிய குடியேறிகளில் முதல் பரம்பரையை சேர்ந்த மிச்செய்ல் டி கிரெஸ்டர் என்ற பெண்ணுக்கே இந்த விருது...
புத்தளத்திற்கு சுற்றுலா சென்ற தமிழ் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!
புத்தளத்திற்கு சுற்றுலா சென்ற சிறுவனொருவர் நீச்சல் தடாகத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாறவில பகுதியிலுள்ள விடுதியொன்றில் வைத்து நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
தேவநாயகம் ருஷாந்தன் (10...
மரண வீட்டிலும் அரசியல்!
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பை முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனது வீட்டில் இருந்தவாறு பார்த்துள்ளார்.
எல்லை நிர்ணய குழு அறிக்கை தொடர்பான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
எனினும் மகிந்த ராஜபக்சவின் சகோதரர்...
உயரமான முன்னாள் போராளிக்கு- பதிவுத் திருமணம்!!
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருக்கு அமைச்சர் மனோ கணேசன் இன்று முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் நடமாடும்...
பெண்கள் ஆடையில் இரவு நேரத்தில் அலைந்த இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபம்
இளம்பெண்ணை போன்று உடையணிந்து முகமூடியுடன் மேல் மாடியில் ஏறிய இளைஞன் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
24 வயதுடைய இளைஞனே நேற்றிரவு 11 மணியளவில் அடுக்குமாடி வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
படுகாயமடைந்த இளைஞன் ரிதிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்,...
குருநாகலவில் 46 வயது மனைவியை கொலை செய்த 29வயது கணவன்!
குருணாகலில் கணவனின் தாக்குதலில் தாதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
46 வயதான குறித்த தாதி குருணாகல் வைத்தியசாலையில் சேவை செய்து வருகின்றார்.தாக்குதலை மேற்கொண்டவர் 29 வயதான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்...









