முக்கிய செய்திகள்

இந்தியா போன்று ஆபத்தான கட்டத்தை நெருங்கும் இலங்கை

கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் தற்போது பாரிய நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வைத்தியசாலை கட்டமைப்புகள் அதன் திறனை கடந்துள்ளமையினால் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக...

தொடர்ந்து வாந்தி எடுத்த திருமணமான இளம்பெண்! பதறிய குடும்பத்தார்… பின்னர் காத்திருந்த அதிர்ச்சி

இந்தியாவில் திருமணமான இளம்தம்பதி மர்மமான சூழ்நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் ஜலத்தரை சேர்ந்தவர் சாகர் (26). இவர் மனைவி ராதா (24). தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் கணவர்...

நாளை தொடக்கம் இதுதான் நடைமுறை! பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடு நாளைஅதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்பாடுத்துவதற்காக கடந்த வியாழன் நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டிருந்தது. நாளை அதிகாலையுடன் போக்குவரத்து கட்டுப்பாடு...

பேஸ்புக் காதலால் விபரீதம் – யுவதிக்கு நேர்ந்த கதி

பேஸ்புக் மூலம் அறிமுகமான நபர் ஒருவர் காதலிப்பதாக கூறி தனியாக அழைத்துச் சென்று யுவதி ஒருவரை நண்பர்கள் 24 பேருடன் சேர்ந்து கூட்டாக முறையற்ற விதத்தில் நடத்திய சம்பவம் ஒன்று இந்திய உத்தரகண்ட்...

நாடு முழுவதும் நாளை முதல் மக்களிற்கு வழங்கப் பட்டுள்ள விசேட அறிவித்தல்

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. இந்த நிலையில், தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய, நாளைய தினம் முதல் பொதுமக்களுக்கு...

ஏன் நீங்கள் தகவல் திருடவில்லையா? குற்றம்சாட்டிய நிறுவனங்களுக்கு வாட்ஸ் அப் பதிலடி!

வாட்ஸ் அப் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்ததைப்போல், மே 15-க்குள் புதிய பிரைவசி பாலிசியை ஏற்றுக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தி வந்தது. அதே சமயம் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத பயனர்களின் அக்கவுண்ட் நீக்கப்படாது என்றும், ஆனால்...

இலங்கையில் பன்றியால் உருவாகுமா புதிய கொரோனா கொத்தணி?

வெலிகம பல்லா பகுதியில் உள்ள காட்டில் பன்றி ஒன்றை வேட்டையாடி விருந்து வைத்த ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த பன்றி இறைச்சி விருந்தில் பங்கேற்ற மற்றயவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்காக வெலிகம சுயதனமைப்படுத்தல் நிலையத்துக்குஅனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன்...

யாழில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! பெரும் சோகத்தில் குடும்பத்தினர்

யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற கார் விபத்தில் வடமராட்சி வல்வெட்டித்துறை இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று தினங்களுக்கு முன்னர் கார் மரத்துடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மோகனதாஸ்...

யாழில் 58 பேர் உட்பட வடக்கில் 74 பேருக்கு கொரோனா

யாழ் மாவட்டத்தில் 58 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...

யாழில் இரகசிய திருமணத்தில் கலந்து கொண்ட 21 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம்- தையிட்டி பகுதியில் கொரோனா சட்டவிதிமுறைகளை மீறி நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 21பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட தையிட்டி பகுதியில் இரகசியமான முறையில்...