கட்டுப்பாட்டை மீறி வெளியில் சென்றால் 6 வருடம் சிறை; வெளியானது எச்சரிக்கை
நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக மூன்று நாள் பயணக்கட்டுப்பாடு விதிகப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் எதிர்வரும் 17ஆம் திகதி திஅதிகாலை 4 மணிவரை கட்டுப்பாடு அமுலில் இருக்கும். முழுமையாக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள மூன்று...
திருமண நிச்சயதார்த்தம் முடிந்த அடுத்த சில நாட்களில் வீட்டில் மயங்கிய புதுப்பெண்! குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தந்தை இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியின் அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (62). இவரது மனைவி சாந்தி. இவர்களது மகள் கார்த்திகா (29).
இவருக்கும் சென்னையை...
செந்தமிழன் உடல் மீது தலையை சாய்த்து குலுங்கி குலுங்கி அழுத மகன் சீமான்! காண்போர் கண்களை குளமாக்கும் வீடியோ
தந்தையின் உடல் மீது தலையை சாய்த்து சீமான் கதறி அழுத வீடியோ வெளியாகி காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் நேற்று காலமானார்.
அவரின் மறைவுக்கு தமிழக...
இன்று அட்சய திருதியை… இந்த நாளில் தங்கத்திற்கு பதிலா கல் உப்பு வாங்குங்கள்…செல்வம் வீடு தேடி வரும் !
அட்சய என்றால் வளர்க என்று பொருள். அட்சய திருதியை நாளில் செய்யும் செயல் மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை.
வெள்ளிக்கிழமை மே 14ஆம் தேதி அட்சயதிருதியை நாள் கொண்டாடப்படுகிறது.
அட்சய திருதியை நாளில் நாம் வாங்கும்...
வவுனியா வளாகத்தில் 31 மாணவர்களுக்கு கொரோனா
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் 31 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது.
இந்த தகவலை வவுனியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கே தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது....
யாழில் நடந்த பெரும் துயரம் – தாய் இறந்த மறுநாள் மகன் மரணம்
யாழ்ப்பாணம் உரும்பிராய் - மருதனார்மடம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய தாயும் மகனும் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்த சோகம் நேற்றும் இன்றும் நிகழ்ந்துள்ளது.
வல்வெட்டித்துறை வேம்படியைச் சேர்ந்த உறவினர்களான ஏழு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை...
யாழ்ப்பாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!
யாழில் பயணத் தடையை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் யாழ் மாவட்ட அரச அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மூன்று நாட்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பயண கட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே...
இந்தியாவில் இருந்து வந்து யாழில் மறைந்திருக்கும் மக்கள்
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வந்து யாழ்ப்பாணத்தில் பதுங்கியருந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
குருநகர் பிரதேசத்தில் தங்கியிருந்த பெண்கள் இருவரும் 9 மற்றும் 5 வயதுடைய ஆண் பிள்ளைகள் இருவருமே பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த 7ஆம் திகதி இலங்கை...
மயானத்தில் கூட இடம் இல்லை… இதெல்லாம் தேவையா? திருமணத்தை ரத்து செய்த பெண் மருத்துவர்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இரண்டாம் மிகவும் தீவிரமாக இருந்து வரும் நிலையில் பல மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப செவிலியர்கள், டாக்டர்கள் இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு சில மருத்துவர்கள்,...
யாழில் அதிகாலையிலேயே தேர்த் திருவிழாவை நடத்தி சிக்கிய நிர்வாகம்
கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழ்நிலையில் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் தேர் திருவிழாவை முன்னெடுத்ததாக தெல்லிப்பழை பிரதேசத்தில் உள்ள பிள்ளையார் கோவில் நிர்வாகத்தினருக்கு எதிராக சுன்னாகம் பொதுச்சுகாதாரப் பரிசோதகரால் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு...