முக்கிய செய்திகள்

வரி அடையாள எண் (TIN) பெறுவதற்கான காலம் நீடிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கைக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்ட வரி அடையாள எண் (TIN) பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்றிட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரி அடையாள எண்ணைப் பெறுவதற்கு பொதுமக்களுக்கு சிறிது கால அவகாசம்...

இலங்கையில் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு!

18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தங்களின் பெயர்கள் வாக்காளர் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு இன்றையதினம் நாட்டு மக்களிடம் கோரியுள்ளது.2024 ஆண்டு வாக்காளர் பதிவேட்டில் உங்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை...

இலங்கையில் இன்றையதினம் முதல் புதிய வீசா முறை நடைமுறை!

இலங்கையில் புதிய வீசா முறை ஒன்று நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை இன்று (17-04-2024) முதல் ஆரம்பிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின்...

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர் கைது

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் திங்கட்கிழமை (15) கைது செய்யப்பட்டார். யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தலைமையிலான பொலிஸ்...

யாழில் பெரும் சோக சம்பவம்… தீடிரென உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!

யாழில் இரத்தப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை போக்குவரத்துசபை முல்லைத்தீவு சாலையில் பணிபுரிந்து வந்த இவர் கடந்த 20 நாட்களாக...

தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்ணை முத்தமிட்ட BJP எம்.பி! சர்ச்சை சம்பவம்

பாரதிய ஜனதா கட்சியின் (BJP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான 64 வயதான காகன் முர்மு தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான...

கணவன் மரணம் தொடர்பில் 33 வயது மனைவி, 63 வயது கள்ளக்காதலன் கைது

அம்பாறையில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கடந்த 10ஆம் திகதி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடில் சம்பவம் கொலையாக இருக்கலாம் என பொலிஸார் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன்...

இலங்கையில் பல பகுதிகளில் பரவிவரும் தோல்நோய்

தற்போது இலங்கையில் பல பகுதிகளில் Leishmaniasis( லெய்ஸ்மனியாசிஸ்) எனும் தோல்நோய் பரவிவருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நோய் உருவாக்கும் கிருமி- Leishmania donovani நோய் பரப்பும் பூச்சி- sand fly இது நோய் sand fly என்னும்...

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டில் சடுதியாக உயர்ந்துள்ள விலைவாசிகள்

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் முட்டை, மீன் மற்றும் மரக்கறிகள் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. முட்டையின் விலை உள்ளூர் முட்டை ஒன்றின் மொத்த விலை தற்போது 50 ரூபாயாகவும்,...

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் ; ஒன்பது வயது சிறுவனை காவுகொண்ட தொடருந்து

மொரட்டுவை - முராவத்தை ரயில் கடவைக்கு அருகில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 9 வயது சிறுவன் தொடருந்து மோதி உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விவரணை மொரட்டுவை க்ளோவியஸ் மாவத்தையை சேர்ந்த நான்காம்...