முக்கிய செய்திகள்

வேலணை மத்திய கல்லூரியின் மாணவர் விடுதியின் மலசல கூடத்திலிருந்து மாணவன் ஒருவன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியின் மாணவர் விடுதிப் பகுதியிலிருந்து மாணவன் ஒருவன் சடலமாக நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளான். வேலணை மத்திய கல்லூரியில் தரம் 09 இல் கல்விகற்கும் மயூரன் மதுபன் (வயது 14) என்ற மாணவரே...

சுவிஸில் புலிகளுக்கு எதிரான வழக்கு.. “அனைவரும் குற்றவாளிகளென” இன்று அதிரடி தீர்ப்பு..!! (இன்று நடந்தது என்ன? வீடியோ)

சுவிட்சலாந்து நீதித்துறையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாரிய வழக்கு என எதிர்பார்க்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்காக சுவிட்சர்லாந்தில் செயற்பட்ட WTCC எனும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான...

70 ஆண்­டு­களாக உணவு, நீர் இன்றி வாழ்ந்த அதிசயம்

தான் கடந்த 70 ஆண்­டு­க­ளாக எந்­த­வி­த­மான தண்ணீர், உண­வின்றி வாழ்ந்து வரு­வ­தாக இந்­திய குஜராத் மாநி­லத்தைச் சேர்ந்த 88 வயது சாமியார் ஒருவர் தெரி­வித்­துள்ளார். இவரின் உடல்­நி­லையைப் பரி­சோ­தனை செய்த மருத்­து­வர்கள் மிகப்­பெ­ரிய...

பூக்கொடியில் காய்த்த மாங்காய் : இலங்கையில் ஓர் அதிசயம்!!

தவுலகல – ஹியாராபிட்டிய ஹங்தேஸ்ஸ இடத்தில் வசித்து வரும் முன்னாள் கல்விப் பணிப்பாளரான அனில் எதிரிசிங்க தமது வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் மாமரத்தில் மாங்காய் பறித்த போது, அருகில் இருந்த பூக்கொடியில் மாங்காய்...

சற்று முன் சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக மாணவி ஒருவர் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக இரண்டாம் வருட கட்புலத்துறை மாணவி ஒருவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்படுள்ளார். சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக இரண்டாம் வருட கட்புலத்துறையில் பயிலும் மட்டக்களப்பு வெல்லவெளி...

வவுனியா வீதியில் மக்களுக்கு காத்திருக்கும் உயிராபத்து!

வவுனியா குட்செட் வீதியால் பயணிப்பவர்கள் மிகுந்த அச்சத்துடனையே பயணிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவதுடன் பொதுமக்களுக்கு எச்சரிக்கையாய் இருக்கும் படியும் அக்கிராம இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா குட்செட் வீதியில் பாரிய இரண்டு வளைவுகளை கொண்ட வீதியின்...

புங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..!! (படங்கள்)

தீவகம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இருவேறு இடங்களில் ஆண்கள் இருவரின் சடலங்கள் கரை ஒதுங்கி உள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். சடலங்கள் மூன்று நாள்களுக்கு மேற்பட்டவையாக இருக்கலாம். அவை உருங்குலைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை...

யாழில் ஜே.சி.பி மூலம் தேர் இழுக்கப்பட்ட காரணம் இதோ : முழுமையான விபரம்..!! (படங்கள்)

வடவரணி கண்ணகை அம்மனிடம் நேரில் சென்று தரிசனம் பெற்றோம் உண்மை நிலை உய்த்துணர்ந்தோம் வடவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு நேற்று (12) செவ்வாய்க்கிழமை நேரில் சென்றோம். அங்கு அண்மையில் நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது பக்தர்களுக்கு அனுமதி...