முக்கிய செய்திகள்

பாடசாலை மாணவி ஒருவர் பரிதாப மரணம்! வெளியான காரணம்

கலவான மீபாகம பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. மீபாகம ஜெயந்தி மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயிலும் குறித்த மாணவி வரவு பதிவேட்டினை எடுத்துக்கொண்டு வகுப்பறைக்கு...

சந்தையில் விற்பனை செய்யப்படும் கத்தரிக்காய் தொடர்பில் எச்சரிக்கை

சந்தையில் விற்பனை செய்யப்படும் கத்தரிக்காயில் மனித உடலுக்கு ஆபத்தான கிருமிநாசினிகள் காணப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் இது தொடர்பிலான ஆய்வினை நடத்தியுள்ளது. சந்தையில் கிடைக்கப்...

மின் இணைப்பை மீளப் பெறுவதற்கான கட்டணம் குறைப்பு..

மின் இணைப்பை மீளப் பெறுவதற்கான கட்டணத்தை 3000 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க நேற்று (05)...

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அந்நிய செலாவணி தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அந்நியச் செலாவணி வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளதாக அதன் அதிகாரி தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த ஆண்டை விட கூட்டுத்தாபனத்தின் டொலர் வருமானம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய வருமான அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாக...

யாழில் பொலிஸாரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய மணல் கடத்தல்காரர்கள்

யாழில் பொலிஸாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற மணல் கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டதுடன் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. யாழ்-நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி இன்று (06.03.2024)...

யாழில் கலா மாஸ்டரின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள்: மனம் உடைத்து போன கணவர்

கடந்த மாதம் யாழ்ப்பாணம் - முற்றவெளி மைதானத்தில் தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் பங்குபற்றிய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியும் நட்சத்திர கலைவிழா நிகழ்வும் நடைபெற்றிருந்தது. இந்த இசை நிகழ்வை நடிகை ரம்பாவின்...

3 மாதங்களுக்கு முன் காணாமல் போன சிறுமி பொலிஸாரால் கண்டுப்பிடிப்பு

கம்பஹா - திவுலபிட்டிய, கொங்கடமுல்ல பிரதேசத்தில் 3மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டதற்கமைய தேடப்பட்ட சிறுமி கட்டுநாயக்க பிரதேசத்தில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சிறுமியுடன் இருந்த மற்றுமொருவர் படல்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திவுலபிட்டிய கொங்கடமுல்ல...

இன்று நள்ளிரவு முதல் விலைக்குறைக்கப்படவுள்ள உணவுப் பொருட்கள்

இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய, ஒரு கோப்பை...

அழ வேண்டாம் என்ற தங்கை! மகனின் உடலை கண்டு கதறி அழும் தாய்

செய்யாத குற்றத்திற்கு ஒரு குடும்பமே தண்டனை அனுபவிக்கும் வரலாறு யாழில் பதிவாகியுள்ளது. சிறையில் சாந்தன் அனுபவித்த ஆயுள் தண்டனையை இனி தமது ஆயுள் முழுவதும் அந்த குடும்பம் அனுபவிக்கும் அவலநிலை உருவாகிவிட்டது. கடைசி ஆசை பெரும் குற்றங்களை...

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளில் இன்று முதல் ஏற்படவுள்ள மாற்றம்

இன்று (04) முதல் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக பெறப்படும் சேவைகள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மோட்டார் போக்குவரத்து...