கருணாநிதி கவலைக்கிடம்.! வெளியானது காவேரியின் அதிகாரபூர்வ அறிக்கை.!!
கருணாநிதி உடல் நிலையில் இன்று காலை பின்னடைவு ஏற்பட்டது. தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், கருணாநிதி உடல்நிலை குறித்த அறிக்கையை காவேரி மருத்துவமனை இதுவரை அறிக்கை வெளியாகவில்லை.
ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி...
சென்னையிலிருந்து இலங்கைக்கு புகையிரதம்
சென்னையில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து இலங்கைக்கு 6 டீசல் எலக்ட்ரீக் ரயில்களை (electric Train) இந்தியா ஏற்றுமதி செய்யவுள்ளது என ரயில்வேத் துறை இணையமைச்சர் ராஜன் கோஹைன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு...
பிரசவத்திற்காக கர்ப்பிணியை 12கி.மீ தூக்கிச் சென்ற பரிதாபம்… இறுதியில் நிகழ்ந்த இழப்பு – (வீடியோ)
ஆந்திராவில் பிரசவத்துக்காக 12 கி.மீ., கர்ப்பிணியை தூக்கி சென்ற பரிதாபம் ஆரங் கேறியுள்ளது. இதனால் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் விஜய நகரத்தை சேர்ந்தவர் ஜிந்தாமா (22). பழங்குடியினரான...
அக்காவை கொன்ற தம்பி! இதுதான் காரணம்?
ஈரோடு மாவட்டம், சென்னிமலை நெசவாளர் காலனியை சார்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் தனசேகர் (24) நிரந்தரமான வேலையில்லாமல் அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலைகள் செய்து வருகிறார்.
இதே நெசவாளர் காலனியில் வசித்து...
திடீரென நின்றுபோன கருணாநிதியின் இதயத்துடிப்பு: காலை தொட்டு கும்பிட்ட குடும்பத்தினர்
கடந்த வெள்ளிக்கிழமை கருணாநிதியின் உடலில் பின்னடைவு ஏற்பட்டு அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு பின்னடைவு ஏற்பட்டது.
5 முதல் 7 நிமிடங்களுக்கு...
அரசியல் ரீதியில் வெறுக்கப்படுபவரா! தமிழ் ரீதியில் வியக்கப்படுபவரா கருணாநிதி!!
தமிழகம் இன்று பரபரப்பின் மத்தியில் சுழன்று கொண்டிருக்கின்றது. தமிழகம் மாத்திரம் என்று சொல்லிவிட முடியாது, ஈழத்தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கும் கூட ஏதோ ஒன்று எம்மை விட்டு செல்ல போகின்றது...
கருணாநிதி சற்றுமுன் காலமாகிவிட்டாரா? காவிரி மருத்துவமனையில் பரபரப்பு!
திமுக தலைவர் கருணாநிதி இரத்த அழுத்தம் காரணமாக சமீபத்தில் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து தமிழகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் மருத்துவமனைக்கு சென்று நலம்...
ஆண் வேடமிட்டு, காரில் வந்து ஜவுளிக்கடையில் திருடிய பெண்…..!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு கடை வீதியில் உள்ள ஜவுளிக் கடைக்கு, நேற்று ஒரு கார் வந்தது. அந்தக் காரில், 3 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் இருந்தனர்.
பின்,...
15 வருடங்களாக மிகவும் மோசமான செயலில் ஈடுபட்ட இலங்கைத் தம்பதியினர் : வசமாக சிக்கிய சம்பவம்!!
கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பாரிய திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கைத் தம்பதியினரை இந்திய பொலிஸார் கைது செய்து செய்துள்ளனர்.
இவர்கள் இலங்கைக்கு தப்பிச்செல்ல தயாராக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...
எஜமானை எரித்து கொலை செய்தது ஏன்? வேலைக்கார பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்!!
சென்னையில் செல்போன் வியாபாரி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது வீட்டில் வேலைபார்த்த வேலைக்கார பெண் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சுல்தான் என்பவர் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனையுடன், ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழிலும் செய்துவந்தார்.
...