India

இந்திய செய்திகள்

மீண்டும் வரும் கேப்டன்.. GOAT படத்தில் விஜய் செய்யப்போகும் விஷயம்

விஜய் நடிக்க வந்த புதிதில் அவரது வளர்ச்சிக்கு உதவியவர் கேப்டன் விஜயகாந்த். இயக்குனர் எஸ்ஏசி-காக விஜயகாந்த் இதை செய்தார். நடிகர் விஜயகாந்த் கடந்த வருட இறுதியில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த நிலையில் அவரது உடலை பார்த்து...

தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்ணை முத்தமிட்ட BJP எம்.பி! சர்ச்சை சம்பவம்

பாரதிய ஜனதா கட்சியின் (BJP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான 64 வயதான காகன் முர்மு தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான...

செல்போன் வெடித்ததால் பற்றி எரிந்த வீடு ; 4 குழந்தைகள் உயிரிழப்பு

செல்போன் திடீரென வெடித்து சிதறி, தீப்பிடித்த விபத்தில் வீட்டில் இருந்த 4 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகருக்கு அருகே, செல்போன் ஒன்று...

ஜன்னலை திறந்து வைத்து இளம் தம்பதி செய்த காரியம் – பக்கத்து வீட்டு பெண் எடுத்த முடிவு!

ஜன்னலை திறந்து வைத்து தனிமையில் இருந்த தம்பதி மீது பக்கத்து வீட்டு பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆபாச உரையாடல் பெங்களூரு கிரிநகர் பகுதியில் 44 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார்....

முட்டைக் குழம்புக்காக பெண் கொலை; லிவ்-இன் உறவால் பறிபோன உயிர்

இந்தியாவின் ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில், முட்டைக் குழம்பு சமைத்து கொடுக்காததால், இளைஞர் தனது லிவ்-இன் துணையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் லிவ்-இன் துணையை கொலை செய்த ஆண்...

குக் வித் கோமாளி சீசன் 5 நடுவர்கள் இவர்களா! வெளியான அறிவிப்பு: குஷியில் ரசிகர்கள்

தென்னிந்தியாவின் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்களும் மக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், குக்...

மரவள்ளி கிழங்கினால் பறிபோன சிறுமியின் உயிர்… மேலும் இருவர் வைத்தியசாலையில்!

தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த நிலையில் மேலும் 2 குழந்தைகள் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சிவகங்கையில் உள்ள தமராக்கி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த...

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் எடுத்த விபரீதமுடிவு!

கும்மிடிப்பூண்டி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் அருகே உள்ளது வெட்டுக்காடு கிராமம். இந்த கிராமத்தை சேர்த்த ஏழுமலை என்பவரின் மகள் சவுந்தர்யா...

யாழில் இருந்து இந்தியாவிற்கு மற்றுமொரு விமானசேவை

பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இண்டிகோ விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசு ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹம்பாந்தோட்டையில் உள்ள மத்தள...

முதலிரவில் மணமகன் எடுத்த மாத்திரையால் புதுமணப்பெண் உயிரிழப்பு; அதிர்ச்சியில் உறவினரகள்

இந்தியாவில் கணவன் வெறிச்செயல் திருமணம் முடிந்த 7 நாட்களில் புதுமணப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உத்தரபிரதேசம், ஹமிர்பூரில் பொறியாளர் ஒருவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது....