இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி தமிழ் மக்களை சந்தித்து கலந்துரையாடவேண்டும் பழநெடுமாறன்…
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும், இன்றுவரை தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியாத சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது.
இலங்கைக்கு அடுத்த மாத இரண்டாம் வாரம் விஜயம் செய்யவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு...
இந்திய குடியரசுத் தலைவர் வேட்பாளராக ரஜினிகாந்த்? பாஜகவின் இரகசியத் திட்டம்?
இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்தின் பெயரும் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது.
புதிய குடியரசுத்...
சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன் அருள் பற்றி பலரும் அறியாத உண்மைகள்!
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சரவணா நாடார் என்பவருக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒருவர் தான் செல்வரத்தினம். இவரது சகோதரர்கள் யோகரத்தினம் மற்றும் ராஜரத்தினம்..
இந்த மூவரில் இளையவரான செல்வரத்தினம் அவர்கள் தான் முதன் முதலில்...
கூரையை பிய்த்துக்கொண்டு வீட்டினுள் விழுந்த யானை!!
தமிழகம் - நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு குட்டி யானை உள்ளே விழுந்ததால் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணும் அவரது கைக்குழந்தையும் காயமடைந்துள்ளனர்.
தமிழகம் - நீலகிரி மாவட்டம் கூடலூர்...
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தற்காலிக வாபஸ் : அய்யாக்கண்ணு அறிவிப்பு
டெல்லி : விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 37 நாட்களாக தமிழக விவசாயிகள் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அமைச்சர்...
நள்ளிரவில் சவால் விட்டவர் காலையில் பணிந்தார் அதிமுகவில் இருந்து ஒதுங்கினார் தினகரன்
* ஆதரவு எம்எல்ஏக்கள் எடப்பாடி பக்கம் வந்த மர்மம் * இரு அணிகளின் தலைவர்களும் திடீர் குழப்பம்
சென்னை: அமைச்சர்கள் மிரட்டலைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சவால் விடும் வகையில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை...
பாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு
இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றவியல் சதி குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
1992-ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர்...
சிம்லா அருகே மலைப்பாதையில் பேருந்து விபத்து: 40-க்கும் மேற்பட்டோர் பலி?
இமாசல்பிரதேச மாநிலம் சிம்லாவிற்கு அருகே, குறுகிய மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விபத்துக்குள்ளான பேருந்தில் ஐம்பதுக்கும்...
சென்னையில் பதற்றம் போலீஸ் குவிப்பு!
அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடி ஆலோசித்த அமைச்சர்கள் அறிவித்ததை அடுத்து அதிமுக அணி பிளவு பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும், டிடிவி...
சசிகலா குடும்பத்தினரை கட்சி, ஆட்சியிலிருந்து ஒதுக்க முடிவு: அ.தி.மு.க. அமைச்சர்கள் அறிவிப்பு
ஜெயலலிதாவின் தோழி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் அவர்களது குடும்பத்தினரையும் கட்சியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் ஒதுக்கிவைக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் ஆளும்கட்சியான அ.இ. அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்த பிறகு,...