India

இந்திய செய்திகள்

பத்தாயிரம் பேருக்கு வேலை கொடுத்த சாதனை பெண்! குவியும் பாரட்டுக்கள்

சென்னையின் விருகம்பாக்கத்தில் பிரதான பகுதியில் அமைந்துள்ள அந்த அலுவலகத்தின் வாசலில் ஏராளமான பெண்கள் குவிந்துள்ளனர். சுமார் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் அங்கு காத்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த...

இந்த ஊரில் எல்லா ஆண்களுக்கும் இரண்டு மனைவிகள் தான்: காரணத்தை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் வாழும் ஆண்கள் அனைவரும் தங்கள் முதல் மனைவியின் சம்மதத்தோடு இரண்டாம் திருமணம் செய்து கொள்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது திராசர் என்ற கிராமம். இங்கு 600-க்கும்...

முருகன் நளினி உள்ளிட்ட எழுவரின் விடுதலை திகதி அறிவிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரும் எதிர்வரும் 10ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணியான புகழேந்தி இந்திய ஊடகம் ஒன்றிடம்...

200 பெண்களை மயக்கி தகாத படம்! உல்லாசமாக இருந்த முக்கிய ஆசாமி சிக்கினார்

பொள்ளாச்சி கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கூட்டாளிகள் சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார்...

யூ டியூப்பை பார்த்து தான் இப்படி செய்தேன்… அதிர வைத்த பெண்ணின் வாக்குமூலம்!

தமிழகத்தின் கள்ளநோட்டு அடித்து புழக்கத்தில் விட முயன்ற முதுகலை பட்டதாரி பெண் பொலிசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். கடலூரை சேர்ந்த தமிழரசி மற்றும் குமுதா ஆகிய இருவரும் அங்குள்ள பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம்...

ரயில் முன் பாய்ந்த மகன்: அதிர்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட தாய்! சோக சம்பவம்

கடலூரில் மகன் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதை கேள்விப்பட்ட தாய் அதிர்ச்சியில் தூக்கில் தொங்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் காத்தவராயன் (45) - ராஜலட்சுமி (40) தம்பதியினர். இவர்களுடைய...

இந்தியாவை பழி தீர்த்தது பாகிஸ்தான்!! வெடித்து சிதறிய இந்திய போர் விமானம்!! போர் பதற்றம் நிலவி வருகிறது..

காஷ்மீரில் மிக் 21 போர் விமானம் விழுந்து நொறுங்கி, வெடித்து சிதறி விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் பலியாகி உள்ளனர். இந்திய விமானப்படை தற்போது தலைப்புச் செய்திகளில்...

காதலியை கொன்றுவிட்டு நாடகமாடிய காதலன்

மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில் காதலன் மற்றும் அவருடைய நண்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்கிற இளைஞர் கடந்த சில தினங்களுக்கு...

சிவன் கோவில் ஒன்றில் நந்தி உயிர்பெற்று கால் மாற்றி அமர்ந்த அதிசயம் தெரியுமா?

பொதுவாக சிவாலயங்களில் ஈசனை பார்த்தப்படி இருக்கும் நந்தி தனது இடது காலை மடக்கி வலது காலை முன்வைத்து அமர்ந்து இருக்கும். ஆனால் திருவண்ணாமலையில் உள்ள பெரிய நந்தி அப்படி இல்லை. அந்த நந்தி தனது...

நண்பனின் இறுதிச்சடங்கு நடந்த சில மணிநேரத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட நண்பன்

தூத்துக்குடி மாவட்டத்தில் தனது நண்பன் உயிரிழந்ததை தாங்கி கொள்ள முடியாத நண்பன் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மங்கலமும், முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரும் உயிர் நண்பர்கள் ஆவார். இதில், மங்கலம் என்பவர் ஒரு...