India

இந்திய செய்திகள்

மாணவர்கள் கண்முன்னே ஆசிரியையை கழுத்தறுத்து கொலை செய்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

தமிழகம் - கடலூர் மாவட்டத்தில் பாடசாலைக்குள் ஆசிரியர் ரம்யாவை கழுத்தறுத்து கொலை செய்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் குறிஞ்சிப்பாடியில் சேர்ந்த ஆசிரியை ரம்யா கடந்த வெள்ளிக்கிழமை வகுப்பறையில்...

கர்ப்பிணி மனைவியை துடிதுடிக்க கொலை செய்தது ஏன்? கணவனின் அதிர்ச்சி வாக்குமூலம்

ஆந்திராவில் 24 வயதான இளம் கர்ப்பிணி மனைவியை துடிதுடிக்க கொலை செய்த வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிப் நகரில் வசித்து வந்த சாலினி என்ற இளம் கர்ப்பிணி தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு...

கனவுகளுடன் மண வாழ்க்கையை தொடங்கிய இளம்தம்பதி: திருமணமான 4 நாட்களில் நடந்த சோகம்

இந்தியாவில் திருமணமான 4 நாட்களில் புதுமண ஜோடி சாலை விபத்தில் துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் மண்டியாவை சேர்ந்தவர் தர்ஷன் (24). இவரும் சஹானா (19) என்ற பெண்ணும் சில...

மர்மமான முறையில் இறந்து கிடந்த இளம் பெண் இயக்குனர்..! கொலையா? தற்கொலையா? பொலிசார் விசாரணை

இளம் மலையாள பெண் இயக்குனர் நயன சூர்யன், அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகிலுள்ள கருநாகப்பள்ளியை சேர்ந்த நயன சூர்யன், சினிமாவுக்காக திருவனந்தபுரத்தில் தங்கி...

எலும்புகூடாக கண்டெடுக்கப்பட்ட மாணவியின் கொலையில் துப்பு துலங்கியது எப்படி…? பொலிசார் தெரிவித்தது என்ன

தமிழகத்தில் 5 அரக்கன்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி கடந்த சில தினங்களுக்கு முன் எலும்புகூடாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், துப்பு துலங்கியதன் பின்னணியில் சிலர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் திருத்தணியை...

காதலியுடன் குளிர் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற காதலன்… சேர்ந்து தங்கிய விடுதியில் நடந்த விபரீத சம்பவம்

தமிழகத்தில் காதலர்கள் சுற்றுலா வந்த இடத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் காதலன் தற்கொலை செய்துக் கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருமங்கலத்தை சேர்ந்த இளைய சூரியன் என்ற இளைஞர், கடந்த 16ஆம் திகதி தனது காதலி...

திருமணத்தை மீறிய உறவு! 21 வயது இளைஞனுடன் 40 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட தொடர்பு: நடந்த விபரீதம்

இந்தியாவில் 21 வயது இளைஞருடன் 40 வயது பெண் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்ததால், தற்போது இது தற்கொலையில் போய் முடிந்துள்ளது. தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் இருக்கும் நடுப்பாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்...

ஆசை ஆசையாய் வளர்த்த மகன்களை கழுத்தை நெறித்து கொலை செய்த தாய்! அதிர வைக்கும் பின்னணி

கடலூர் அருகே பாதிரிகுப்பத்தை சேர்ந்த மதிவாணன். இவர் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார் இவருக்கு சிவசங்கரி எனும் மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். 12 வயதான பாவேஷ் கண்ணா, 8 வயதான ரதீஷ்...

இந்திய இராணுவ வீரர்களாக மாறிய விடுதலைப் புலிகள்

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் பல்வேறு மட்டத்திலும் இராணுவத்தினருக்கான அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன்போது தமிழகத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்கள்...

என் மகளை நாசம் பண்ணிட்டாங்க….ஒரு தந்தையின் கதறல்

திருவள்ளூர் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன பள்ளி மாணவி உஷாவின் இறப்பு குறித்து அவரது தந்தை கண்ணீர் மல்க கதறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுப்பிரமணி - எல்லம்மாள் தம்பதியினரின் மகள் உஷா...