பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நடிகை; உடனடியாக ஆம்புலன்ஸ் கிடைக்காததால் பாதிவழியில் உயிரிழந்த சோகம்!
பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் கிடைக்காததால் நடிகை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராத்தி நடிகை பூஜா ஜுஞ்சர் என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
இந்த...
கனேடிய மண்ணில் அமோக வெற்றி பெற்ற தமிழன்
கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றாரியோ மாகாணத்தில், ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
ஆளும் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹரி...
நடுவரையே கண்ணீர் விட்டு கதறி அழ வைத்த மாற்றுத்திறனாளிக்கு சரிகமப நிகழ்ச்சியில் கிடைத்த பரிசு தொகை எத்தனை லட்சம்...
2019ஆம் ஆண்டிற்கான சரிகமப சீனியர்ஸ் (சீசன் 2) நிகழ்ச்சி அஸ்லாம் வெற்றி பெற்றார்.
அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தினை மாற்றுத்திறனாளியான கார்த்திக் பெற்றிருந்தார்.
ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்த போதும், அதை...
புகைப்படம் எடுக்க அழைத்த இளைஞர்…. நம்பி வந்த பெண்ணிற்கு செய்த துரோகத்தைப் பாருங்க
இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரின் மத்தியிலும் தற்போது பெரும் தாக்கத்தையும், எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி அடிமையாகவே வைத்திருக்கின்றது டிக் டாக்.
இதில் சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் தனது நேரத்தினை அதிகமாக வீணடித்து வருகின்றனர். சிலர்...
பிரான்சில் வசிக்கும் யாழ் பெண் பிள்ளைகளிற்கு செய்த கொடூரம்! நீதிமன்றம் கொடுத்த அதிரடித் தண்டனை
பிள்ளைகளைக் கொடுமைப்படுத்திய குற்றத்துக்காக பிரான்சில் வசிக்கும் 46 வயதுடைய இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று 18 மாதம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
பரிசின் புறநகர்ப் பகுதியான திறாப் என்ற...
கல்கி ஆச்சிரமங்களில் வருமான வரி சோதனை – கல்கி பகவான் தம்பதி தப்பியோட்டம்
கல்கி ஆச்சிரமங்களில் வருமான வரி சோதனை நடத்தியதை அடுத்து கல்கி பகவான் விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளி நாட்டுக்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர்களது கடவுச்சீட்டை வருமான வரித்துறையினர் தீவிரமாக...
பெண்ணுக்கு கணவன் செய்த கொடூரம்; பின்னணியில் அதிர்ச்சி காரணம்; தமிழர் பகுதியில் பெரும் சோகம்!
செலவுக்கு பணம் கொடுக்க மறுத்த மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர் பூச்சி மருந்தை அருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தமிழகம் நாமக்கல் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த...
பல நாட்களாக பூட்டியிருந்த வீடு; கதவை உடைத்து உள்ளே சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி; தமிழர் பகுதியில் சோகம்!
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சோக சம்பவம் தமிழகம் விழுப்புரம் அருகே இடம்பெற்றுள்ளது
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விழுப்புரம் குயிலாப்பாளையம் பகுதியில்...
நல்ல சம்பளத்தில் உள்ள வேலையை உதறி தள்ளிவிட்டு தமிழ் பெண் செய்து வரும் ஆச்சரிய செயல்..
சென்னையில் நல்ல சம்பளத்தில் பணியில் இருந்த பொறியியல் படித்த பட்டதாரி பெண் வேலையை உதறிவிட்டு தரிசு நிலத்தை வளமான நிலமாக மாற்றும் பணியில் இறங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள...
தோசை சாப்பிட்டதும் மயங்கிய கணவர்… விடிய விடிய பிணத்துடன் மனைவி செய்த காரியம்!
சென்னை புழல் பகுதியில் கணவனுக்கு தோசையில் தூக்கமருந்து கொடுத்து பின்பு கழுத்தை நெறித்து கொலை செய்த மனைவி கணவரின் சடலத்துடன் படுத்துறங்கியது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமண விழா...