World

உலக  செய்திகள்

ஐரோப்பிய நாடொன்றில் கோர விபத்து – யாழ். இளைஞன் பலி

இத்தாலியில் ஏற்பட்ட கோர விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 வயதான ஷர்மிலன் பிரேம்நாத் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இலங்கை இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் தடம்...

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு! கைதுசெய்யப்பட்ட மலேசியர்களில் ஒருவர் தொடர்பில் வெளியன திடுக்கிடும் தகவல்

விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த சனிக்கிழமை மலேசிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட ஐவரும் மலேசியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் பயங்கரவாத தடுப்புப்பிரிவான E8 அமைப்பின் தலைவர் DATUK AYOB KHAN MYDIN PITCHAY...

பிரதமர் அண்ணன் மகளுக்கு நேர்ந்த விபரீதம் : 700 பொலிஸ்… 200 சிசிடிவி கேமராக்கள்! சிக்கிய இரு மர்ம...

பிரதமர் மோடியின் அண்ணன் மகள் தமயந்தி பெண் மோடி. இவர் டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் குஜராத்தி சமாஜ் பவனுக்கு வெளியே கடந்த சனிக்கிழமை ஆட்டோவில் இருந்து இறங்கினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த...

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸால் வெற்றிபெற்றது இந்திய அணி. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 601/5 என்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. அணித் தலைவர் கோலி ஆட்டமிழக்காமல் 254...

லண்டன் செல்லும் தமிழரின் கடவுச்சீட்டைப் பார்த்து அதிர்ந்து போன ஐக்கிய அரபு இராஜ்ஜிய அதிகாரிகள்

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சென்ற இந்தியத் தமிழ் பிரஜை ஒருவரின் கடவூச் சீட்டை பார்த்த அந்த நாட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொல்கத்தாவை சேர்ந்த சுவாமி சிவானந்தா என்பவர் லண்டன் செல்லும் நோக்குடன் அபுதாபி...

கடற்படையினரால் கடத்தப்பட்ட ராஜீவ் நாகநந்தன் தாயாருக்கு அனுப்பிய கடைசி செய்தி

2008 ம் ஆண்டு செப்டம்பர் 17ம் திகதி கொழும்பில் கடத்தப்பட்ட ராஜீவ்நாகநந்தன் 2009 மே 21 ம் திகதி தனது தாய் சரோஜினியை இறுதி தடவையாக தொடர்புகொண்டார். இலங்கை கடற்படையினரால்கப்பம் பெறுவதற்காக கடத்திய 11...

இளம் பெண்ணை ஏமாற்றிய நீயா நானா கோபிநாத்! தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி… அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் காசு கொடுப்பதாக வாக்குகொடுத்து விட்டு பின்னர் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நீயா நானா நிகழ்ச்சியில்...

மனைவிக்கு வலுக்கட்டாயமாக மொட்டையடித்த கணவன்; காரணத்தை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!

உணவில் தலை முடி இருந்ததால் கணவன், மனைவிக்கு வலுக்கட்டாயமாக மொட்டையடித்த சம்பவம் ஒன்று வங்காளதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்... வங்காளதேசத்தின் வடக்கு பகுதியில் ஜாய்புர்ஹட் மாவட்டத்தை சேர்ந்த பப்லு மொண்டல் (35) என்பவருக்கு...

குளியலறைக்குள் காத்திருந்த அதிர்ச்சி! அண்ணன், தங்கைக்கு ஏற்பட்டநிலை!

அவுஸ்திரேலியாவில் குளியலறைக்குள் புகுந்த பாம்பு ஒன்று மலசலகூட சிங்க் உள்ளே பதுங்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் கேர்ன்ஸ் பகுதியில் வசித்து வருபவர் நிக்கோல் எரே. இவர் வழக்கம் போல் வேலை முடிந்து வீடு...

திருட சென்ற இடத்தில் சிசிடிவி கமெராவை பார்த்து திருடர்கள் செய்த செயல்!

இந்தியாவின் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருட வந்த இடத்தில் சிசிடிவியைப் பார்த்த திருடர்கள், குப்பைக் கூடையை தலையில் கவிழ்த்துக் கொண்டு 2,500 ரூபாயை திருடிச் சென்ற நகைச்சுவை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிசிடிவி...