குழந்தையின் கை தெரிகிறது, ஆனால் அசைவு இல்லை; சற்றுமுன் தகவல்!
குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 36 மணி நேரத்தை கடந்துவிட்ட நிலையில் இன்னும் மீட்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
36 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தையை மீட்க மீட்புப் படையினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு...
குழந்தை சுஜித்தை மீட்பதற்காக 60 மணிநேரத்தை கடந்த மீட்புப்பணி! வேகமாக துளையிடும் 2 வது ரிக் இயந்திரம்
திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்டதையடுத்து மீட்புப்பணிகள் 60 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வருகிறது.
காலையிலிருந்து ரிக் இயந்திரம் துளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தது....
ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவிக்கும் குழந்தை சுர்ஜித்தின் தாயின் பதை.. பதைக்கும் நிமிடங்கள்….
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
ஆழ்துளை கிணற்றில் 25.10.2019 மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை...
80 அடி ஆழத்தில் தவிக்கும் சிறுவன், உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம் 7 வீரர்கள் தயார் நிலையில்!!
குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
குழந்தை இருக்கும் குழிக்கு அருகில்
ரிக் இயந்திரம் மூலம் தற்போது அகலமான குழி தோண்டப்படுகிறது
100 அடியை எட்டியதும் உள்ளே இறங்கி குழந்தையை...
குழந்தை சுஜித் கிணற்றிற்குள் விழுந்தது எப்படி!! பதற வைக்கும் தகவல்கள்
ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூடப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த கிணற்றில் குழந்தை விழுந்தது எப்படி? என்பதே அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.
மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை...
குழந்தை சுஜித் தொடர்பில் அதி நவீன கேமராவின் சிறப்பு கண்டுபிடிப்பு
78 அடி ஆழத்தில் குழந்தை இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது 87 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ- கலாமேரி தம்பதியின் 2...
28 மணித்தியாலங்களைத் தாண்டியும் மீட்புப் போராட்டம் தீவிரம்: ஏர் லொக் மூலம் கைகள் பிடிப்பு
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் 100 அடிக்கும் கீழே சென்றுவிடாதபடி ஏர் லொக் மூலம் கை பிடிக்கப்பட்டுள்ளதாக தற்போது கிடைத்திருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின்...
80 அடிக்கு போய் விட்ட சுஜித்! இணையத்தில் வைரலாகும் மீட்பு பணியில் தீவிரம் காட்டும் சிறுவன் மாதேஷ் யார்...
ஆழ்துளைக் கிணற்றில் சுஜித்: இரவு முழுவதும் உறங்காமல் மீட்புக் குழுக்களுக்கு உதவும் 9-ம் வகுப்பு மாணவர்
குழந்தையை மீட்க பிரத்யேகக் கருவியை கண்டுபிடித்த மணிகண்டன் தலைமையிலான குழு, மாநிலப் பேரிடர் மீட்புக்குழு, தேசியப் பேரிடர்...
மனைவி கொலை விவகாரத்தில் இலங்கைத் தமிழரிற்கு கனடா நீதிமன்றம் மீண்டும் வழங்கிய உத்தரவு
மனைவியை கொலை செய்த இலங்கைத் தமிழரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கியூபெக் மேல் முறையீட்டு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
2017ஆம் ஆண்டு தனபாலசிங்கம் தனது மனைவியை கொலை செய்த வழக்கில், அவரது...
கல்கி ஆச்சிரமத்தில் மாயமான சாமியார் எங்கு இருக்கின்றார் தெரியுமா? மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய காட்சி
கல்கி ஆச்சிரமத்தில் மாயமான பகவான் காணொளி ஒன்றை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
"நான் ஓடிபோகவில்லை.. ஒளியவும் இல்லை..இங்கதான் இருக்கேன்.. நல்லா இருக்கேன்" என்று கல்கி ஆசிரம சாமியார் தெரிவித்துள்ளார்.
30 வருஷத்துக்கு முன்னாடி,...