World

உலக  செய்திகள்

வெளிநாடு ஒன்றில் 58 பேரை பலியெடுத்த கோர சம்பவம்! மேலும் பலர் வைத்தியசாலையில்!

நைஜீரிய தலைநகர் நியாமீ பகுதியில் எரிபொருள் கொண்டு செல்லும் பாரவூர்தியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 58 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. . இந்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த...

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண் : காணொளி மூலம் அவரை பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்த கணவன்!

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற பெண் அங்கு சித்ரவதைகளை அனுபவிப்பதாகவும், அவரை உடனே மீட்க வேண்டும் எனவும் கணவர் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார். தமிழகத்தின் ஈரோட்டை சேர்ந்தவர் நவாஸ்கான். டீக்கடை நடத்தி வருகிறார். இவர்...

போட்டி போட்டு தீக்குளித்து உடல்கருகி பலியான தமிழ் பெண்கள்!

போட்டி போட்டு தீக்குளித்ததில் 2 பெண்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும், நாகர்கோவில் சரலூரை சேர்ந்த அம்பிகா (வயது 55), மகளிர்...

இலங்கை தற்கொலை தாக்குதல் நடந்து ஒரு வாரத்தின் பின் டென்மார்கை சோகத்தில் ஆழ்திய பெரும் துயர்..

டென்மார்க் கோடீசுவரரின் மூன்று குழந்தைகள், இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தனர். டென்மார்க்கில் பெஸ்ட் செல்லர் என்ற நவநாகரீக ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் 46 வயதான ஆண்டர்ஸ் ஹோல்ச் பெளல்சன் ((anders holch povlsen)). இவருடைய...

கனடாவில் இடம்பெற்ற சோகம்! தாய், குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி பலி!

கனடாவின் ஒண்டாரியோ நகரில் உள்ள வீடு ஒன்றில் நேற்று திடீரென தீப்பிடித்து தீ மளமளவென பற்றி எரிந்தது. இந்த விபத்தில் தாயும், நான்கு குழந்தைகளும் சிக்கி உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்து அங்கு விரைந்து...

மிசோரமில் மீட்கப்பட்ட நேபாள் மற்றும் ரோஹிங்கியா இளம்பெண்கள்!

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மிசோரமில் இருந்து 31 நேபாள் மற்றும் ரோஹிங்கியா இளம்பெண்கள் அம்மாநில காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் மனித கடத்தல் கும்பலால் கடத்தவரப்பட்டிருக்கூடும் என காவல்துறை சந்தேகிக்கின்றது. இதனை கடந்த முதலாம் திகதி...

இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதலில் 16 வீரர்கள் பலி

இந்தியா மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 16பேர் பலியாகி உள்ளனர். மஹாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறைக்கு சொந்தமான வாகனத்தில் துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்கு...

நடிகர் அஜித் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம்.. பிரார்த்தனை செய்து வரும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தல அஜித்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். அவருக்கு ஏதேனும் ஒன்னென்றால் கொதித்தெழுந்து விடுவார்கள். நடிகர் அஜித் தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை...

மணமேடையில் மொபைல் போனை வைத்து மாப்பிள்ளை செய்த செயல்.. வைரலாகும் வீடியோ

இன்று நாம் எங்கு சென்றாலும் நம் காதில் ஒலிப்பது பப்ஜி என்னும் ஒற்றைச் சொல் தான். சமீப ஆண்டுகளாக கையில் ஆன்ரைடு போன்ற ஸ்மார்ட் போன்களின் தாக்கம் மாபெரும் புரட்சியை செய்துள்ளது என்றால்...

வெளிநாடு ஒன்றிலிருந்து பெருந்தொகையான இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்!

புகலிடம் கோரி சட்டவிரோதமாக ரியூனியன் தீவிற்கு சென்ற இலங்கையர்கள் பலர் மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 60 பேர் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் இன்று காலை...