எந்த பொண்ணையும் தொட மாட்டேன்.. தொட மாட்டேன்.. கதறும் இளைஞர்..
"இவனுங்க ரேப் பண்ணுவாங்களாம்.. அதை பெத்தவங்களும், கூட பொறந்தவங்களும் பாக்கணுமா?" என்று கேட்டு இளைஞரை கட்டி போட்டு உதைக்கும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அது ஒரு வீட்டின் அறை போல இருக்கிறது. அந்த...
கனடாவுக்குள் வீசா இன்றிப் பிரவேசிக்கலாமென தவறான தகவல் பரப்பப்படுகின்றது
இலங்கையில் இருந்து கனடாவுக்குள் வீசா இன்றிப் பிரவேசிக்கலாமெனத் தவறான தகவல் பரப்பப்படுகின்றதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பிலும், மட்டக்களப்பிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இலங்கையர்கள்...
கொஞ்ச மேக்கப் போட்டதுமே ஒரு பெண் எப்படி மாறுகிறார் பாருங்க- ஒரு தெளிவான வீடியோ
இன்றைய கால பெண்களுக்கு மேக்கப் செய்வது ஒரு முக்கிய கடமையாக மாறிவிட்டது. அதிலும் கருப்பாக இருக்கும் பெண்கள் வெள்ளையாக மாற வேண்டும் என்று ஏதேதோ செய்கிறார்கள்.
இளம் பெண்களின் ஆசைகள் ஆதிகமாக பார்லர்களும் அதிகமாகிவிட்டது.
அப்படி...
குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு
இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டுள்ளது.
அவ்வகையில், 10 பேரில் 9 பேரின் உடல்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன.
இதில் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள எஸ்.ஆர்.நாகராஜ், எச்.சிவக்குமார்,...
உயிரோடு சமாதி ஆக்கப்பட்ட சிறுவன் : தமிழகத்தில் பரபரப்பு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 வயது சிறுவன் உயிரோடு சமாதி ஆக்கப்பட்ட விவகாரத்தில், அச்சிறுவனின் சடலத்தைத் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள...
காதல் கணவனால் ஏற்பட்ட அவமானம்… பெண் பொலிஸ் அதிகாரி எடுத்த விபரீத முடிவு!
திண்டிவனத்தில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் ஜெய்ஹிந்த் தேவி(39). இவரது கணவர் மாணிக்கவேல். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்....
கடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு பற்றி முன்னணி தமிழ் நடிகர்
கடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு பற்றி முன்னணி தமிழ் நடிகர்உலக அளவில் பிரபலங்கள் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரபல நடிகர் விஷ்ணு விஷால் இலங்கை குண்டுவெடிப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். "சில மனிதர்களின்...
இலங்கை குண்டுவெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நடிகை ராதிகா! தொடரும் பதற்றம்
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் நடிகை ராதிகா சரத்குமார் நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.
சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களில் அங்கு குண்டு வெடித்துள்ளது.
இந்த தகவலை அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது...
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதி? மர்மம் என்ன? சீமான் பரபரப்பு அறிக்கை
இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பார் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையின் கொழும்புவில் தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள்...
தமிழகத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…!
தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை (21) நிழல் இல்லா நாள் வருவதையொட்டி, புதுச்சேரியில் அது குறித்த அறிவியல் நிகழ்வை கண்டு ரசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து புதுவை அறிவியல் இயக்கச் செயலர்...