World

உலக  செய்திகள்

யாரிந்த குழந்தை? இப்படி ஒரு பயங்கரமா?

யாரிந்த குழந்தை இந்த குழந்தைக்கும் அவரது ஊருக்கும் என்ன தான் சிக்கல் ...? தேர்தல் திருவிழா நேரத்தில் இதெல்லாம் கவனிக்கப்படுமா ?! ... தேர்தல் பரப்புரையில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்நாட்டில் சாவின் விளிம்பில் இருந்து தங்களின்...

சாவிலும் இணைபிரியாத தமிழ் தம்பதி: கணவர் இறந்த சோகம் தாங்காமல் மனைவியும் பலி!

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி மயங்கி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது, சம்பவம் தொடர்பில் மேலும்., தஞ்சை மாவட்டம் திருபுவனம் தெற்கு வீதியில் வசித்தவர் மணி...

வெளிநாடு ஒன்றில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த அதிரடி தண்டனை! நீதிமன்றத்திலே கதறி துடித்த பெண்

டுபாய் நீதிமன்றம் ஒன்று இலங்கை பணி பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.குறித்த பெண் பணியாற்றிய வீட்டின் உரிமையாளரின் மோட்டார் வாகனம் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது இது தொடர்பில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.தான்...

குளிக்காத கணவன்! மனைவியின் திடீர் முடிவு…

ஒரு வாரமாக கணவன் குளிக்காத காரணத்தினால் மனைவி மணவிலக்கு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணமுறிவுக்கு பல்வேறு காரணங்கள் இருகின்றபோதும் இது ஒரு வகையான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் வாழும் 23 வயதுப்...

திருமணத்திற்காக உறவினர் வீட்டுக்கு சென்ற 8 பேர் பரிதாப பலி; சோகமயமான திருமண வீடு!

திருமணத்துக்கு சென்றவர்களை ஏற்றிவந்த வாகனம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற விபத்தில் இரு குழந்தைகள் ஆறு பெண்கள் என 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்...

இலங்கையில் பிறந்து தென்னிந்திய திரையுலகத்தை கலக்கிய பிரபல நடிகர் மரணம்! கண்ணீர் சிந்தும் மக்கள்

இலங்கையின் கண்டியில் பிறந்து ராமேஸ்வரத்திற்கு பின் குடிபெயர்ந்தார். அவர் ஜோதீஸ்வரி என்பவரை கடந்த 2007 ல் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஆரிக் ரோஷன் என்ற மகன் இருக்கிறார்.இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரழந்ததது...

ஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்! தீயாக பரவும் காணொலி…

கல் தோன்றா மண் தோன்றா காலத்தில் தோன்றிய நமது செம்மொழியான தமிழ் மொழி தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரம்...

ஈழத்தமிழனின் திருமணவிழாவிற்கு வருகைதந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சீமான்!

ஈழத்தமிழனின் திருமணவிழாவிற்கு வருகைதந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான். 10.04.2019 இன்று தாயகத்தைச் சேர்ந்த மயூரன் – சிந்துஜா ஆகியோருக்கு ஆற்காடு றோட், வடபழனி, சென்னை,...

25 வருடங்களின் பின் வந்த ஸ்டீபனின் சடலம்!! வெளிவரும் உண்மைகள்..

வெளிநாட்டில் இறந்தவரின் உடலை, 25 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்குக் கொண்டுவந்து அடக்கம் செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர், யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர். சாவகச்சேரியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ஜார்ஜ். இத்தாலியில் வேலை செய்துகொண்டிருந்த ஸ்டீபன்,...

நிர்வாணமாக சென்று குற்றவாளியை மடக்கி பிடித்த பெண் போலீஸ்.. குவிந்து வரும் பாராட்டு..!

சுவீடனில் உள்ள ஒரு பெண் போலீஸ் அதிகாரி நிர்வாணமாக சென்று திருடனை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!! தற்போதைய காலகட்டத்தில் குற்றவாளிகளை கைது செய்வது காவல்துறையினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இதை...