வெளிநாடு ஒன்றிற்கு புலம்பெயர்ந்து சென்ற இலங்கை தமிழ் இளைஞன் செய்த காரியம்!
மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் பேர்த் நகரில் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியதாக கூறப்படும் இலங்கை பின்னணி கொண்ட இளைஞர் ஒருவரை பொலிஸார் தேடி வருகிறார்கள்.
பேர்த் மாநகரின் Langford...
பொள்ளாச்சி ஜெயராமன் மீது கிரிமினல் வழக்கு தொடர்வோம்: சபரீசன் தரப்பு அதிரடி!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரமே தற்போது தமிழகத்தின் சமூக - அரசியல் அரங்கை அதிரச்செய்துகொண்டிருக்கிறது. சுமார் ஏழாண்டுகளுக்கும் மேலாக பள்ளி - கல்லூரி மாணவிகளை ஏமாற்றி தவறாக பயன்படுத்தி ஆபாச விடீயோக்கள் எடுத்து...
நியூசிலாந்தில் நடந்த கொடூர சம்பவத்திற்கு காரணமானவர் யார்? பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்கள் 49-பேரை கொன்று குவித்தது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தில், நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில்...
பெண்களைச் சித்திரவதை செய்யும் பார் நாகராஜ்! வெளியானது அதிர்ச்சிக் காணொளி!!
இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் குற்றச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கிவருவதாக தமிழக தகவல்கள் கூறுகின்றன.
இதனடிப்படையில், பார் நாகராஜன் என்பவர் பெண்களை சித்திரவதை செய்யும் காணொளி ஒன்று...
செவ்வாய் கிரகத்துக்கு செல்லப்போகும் அந்தமுதல் பெண் யார்?
செவ்வாய் கிரகத்துக்கு விரைவில் அமெரிக்காவில் இருந்து மனிதர்களை அனுப்ப உள்ளதாகவும் அப்படி செல்லும் முதல் நபராக ஒரு பெண் இருப்பார் என்றும் நாசா அதிகாரி தெரிவித்தார்.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்று...
கனேடிய பொலிஸாரினால் தேடப்படும் இலங்கையர்! கொழும்பு ஹோட்டலில் சிக்கிய மர்மம்
கொழும்பிலுள்ள பிரபல உணவகம் ஒன்றை நேற்று சுற்றி வளைத்த சுகாதார அதிகாரிகள், தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் அங்கு காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சோதனை நடவடிக்கை காணொளியாக பதிவு...
வைர மோதிரத்திற்கு அடம்பிடித்த மனைவி… கணவனின் புத்திசாலித்தனத்தை நீங்களே பாருங்க!
தற்போதெல்லாம் ஆண்கள் பொதுவாக தனது மனைவியை வெளியிடங்களுக்கு அழைத்துச்செல்வதற்கு தயங்கி வருகின்றனர்.
ஏனென்றால் தான் செல்லும் இடங்களில் தனது ஆசையினை அடம்பிடித்து பெற்றுவிடுவதால் தான். ஆனால் இவர்களை அழைத்துச் செல்லும் ஆண்களின் நிலைமையோ மிகவும்...
ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்து ராகுல் காந்தி வெளியிட்ட புதிய தகவல்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக சென்னையில்...
கனடா செல்லும் ஆசையில் இலங்கை பெண்ணிடம் ஏமாந்த இளைஞர்கள்!
கனடாவுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றிய பெண் ஒருவர் திருச்சி குற்ற விசாரணை பிரிவு பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட இலங்கையை...
இன்று நள்ளிரவு முதல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் முடக்கம்!
இன்று நள்ளிரவு முதல் உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகியவற்றின் இயக்கத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா, வடஅமெரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட ஆசிய நாடுகள்...









