World

உலக  செய்திகள்

சீமானுக்கு புதுக்குழப்பம்! கட்சிய கவனிப்பாரா, கயல்விழியை சமாளிப்பாரா!

பாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கியுள நாம் தமிழர் கட்சி 23ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ள நிலையில் புதுக்குழப்பம் ஒன்று உருவாகியுள்ளது. என்னவெனில் மதுரையில் அமமுக வேட்பாளராக...

சொந்த தங்கையிடம் மோசமாக நடந்துகொண்ட மூன்று அண்ணன்கள்! உறையவைக்கும் அதிர்ச்சி பின்னணி

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த வாரம் 12 வயது சிறுமி தலைவெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்வதை...

நூற்றுக்கும் மேற்பட்ட யுவதிகளுடன் தமிழ் பொலிஸார் செய்யும் முகம் சுழிக்க வைக்கும் செயல்!வெளியான அதிர்ச்சி பின்னணி

பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, அவர்களை படமாக பிடித்து வைத்துக்கொண்டு அடிக்கடி மிரட்டி அத்துமீறியிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர்...

ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்.. மருத்துவர்கள் கூறிய அதிசய தகவல்..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 ஆண் குழந்தை, 2 பெண் குழந்தைளை பெற்றெடுத்துள்ளார். உலகின் சுமார் 470 கோடி பேரில் ஒருவருக்கு தான் இந்த அதிசயம்...

விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்ட இந்தியா! ஜெனிவாவில் நடிகர் கருணாஸ்

இலங்கைக் கடற்பரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வரைக்கும் இந்தியாவிற்கு பெரும் பாதுகாப்பாக இருந்தது என்பது தான் வரலாற்று உண்மை. அதனை மறைக்கவோ மறுக்கவோ முடியாது என நடிகரும் அதிமுக சட்டமன்ற...

மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல் – கமலுக்கு பெரும் நெருக்கடி

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவதால் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் கட்சியில் இருந்து விலகுவதாக...

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரிய தமிழ் ஈழம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் தாங்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளதாகவும், ஆகவே பாதுகாப்பு கருதி துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டுமென கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர் கோவை நல்லம்பாளையம்...

உலகை அதிர்ச்சி கொள்ளவைத்த விமானம் விழுந்து தொடர்பில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

எதியோப்பிய விமானம் விழுந்து நொருங்கி உலகை அதிர்ச்சிகொள்ளவைத்து இன்றுடன் ஒரு வாரம் ஆகின்ற நிலையில் விபத்து தொடர்பான புதிய புதிய தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதன்படி குறித்த விமானத்தின் தலைமை வானோடியான Yared Mulugeta Getachew...

பயங்கரவாதியின் துப்பாக்கியில் என்ன எழுதப்பட்டிருந்தது தெரியுமா? அதிரவைக்கும் வரலாற்றுப் பின்புலம்!

நியூசிலாந்தில் 49 அப்பாவி மக்களை ஒரே தடவையில் கொன்ற, Brenton Tarrant எனும் தீவிரவாதி பயன்படுத்திய துப்பாக்கியில் என்ன எழுதப்பட்டிருந்தது என்ற கேள்வி பலரிடையே ஏற்பட்டிருந்தது. ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்த இந்த துப்பாக்கி பார்ப்பதற்கு...

பிரித்தானியாவில் கணவனை கொடூரமாக கொலை செய்த இலங்கை பெண்

பிரித்தானியாவில் தனது கணவனை கொடூரமான முறையில் இலங்கையை சேர்ந்த மனைவி கொலை செய்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவில் 73 வயதான இலங்கை தமிழ் பெண் ஒருவரே தனது கணவனை அடித்து...