பொள்ளாச்சி விவகாரத்தில் திடீர் திருப்பம்!
தமிழகத்தையே உலுக்கியுள்ள பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக சுமார்- 200 பெண்களை மிரட்டிப் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதனை வீடியோவாக...
இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை அழிக்க முடியாது! பெருமையுடன் கூறிய விவேக்
இலங்கையில் வாழும் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதென தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
சுவாமி விபுலானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவு தினத்தினை...
ஆண் பிள்ளைகள் தறுதலைகளாகி தரங்கெட்டு நிற்கின்றனர்: கரு.பழனியப்பன் காட்டம்!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திரைப்பட இயக்குனர், சமூக ஆர்வலர் கரு.பழனியப்பன், பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி,கட்டுப்பாடு விதித்து திரும்பி பார்த்தால் ஆண் பிள்ளைகள் தறுதலைகளாகி...
பெண்களை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி வீடியோ எடுத்த இளைஞர்கள் புகைப்படம்!
இந்தியாவின் தமிழ்நாட்டில், பொள்ளாச்சி பகுதியில் பல பெண்களை துஸ்பிரயோகப்படுத்தி அவற்றை வீடியோ எடுத்த இளைஞர்கள் மூவரை கைது செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொள்ளாச்சியில் வசித்து வரும் திருநாவுக்கரசு என்பவனுக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்...
பிணவறையில் போடப்பட்டு தப்பி வந்த கிளிநொச்சி பெண் உயிரிழந்த சோகம்!
சவுதிக்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்று, 18 வருடங்கள் அடிமையாக அடைத்து வைக்கப்பட்டு மீட்கப்பட்ட கிளிநொச்சிப் பெண், உயிரிழந்துள்ளார். கடந்த மாதமே இவர் கிளிநொச்சியை வந்தடைந்தார்.
எஜமானர்களின் கொடுமையால், ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்து விட்டதாக...
விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தில் இலங்கையர்கள் பயணித்தார்களா?
விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தில் இலங்கையர்கள் எவரும் இருக்கவில்லை என தெரியவந்துள்ளது.
அந்த நாட்டுத் தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
குறித்த விமானம் நேற்றைய தினம் விபத்துக்குள்ளானதில் 157 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் 30 நாடுகளை...
இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு பெரும் அதிர்ஷ்டம்! அமெரிக்கா செல்ல வாய்ப்பு
அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக இலங்கையில் இருந்து முதல் தடவையாக தாதி ஒருவர் பயணமாகியுள்ளார்.
கண்டி பொது வைத்தியசாலையின் பணிபுரியும் றுவனி ரணசிங்ஹ என்பவரே தாதியர் சேவைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது....
வைரலாகும் புதிய திருக்குறளால் விழுந்து விழுந்து சிரிக்கும் தனுஷ் ரசிகர்கள்! கடும் கடுப்பில் சமூக ஆர்வலர்கள்
சமூகவலைத்தளத்தில் திருக்குறள் ஒன்றினை சமூகவாசிகள் வைரலாக்கியுள்ளனர்.
நடிகர் தனுஷ் படத்தில் உள்ள நகைச்சுவை வசனம் ஒன்றை திருக்குறளாக மாற்றி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
அது மாத்திரம் இன்றி, திருவள்ளுவரின் முகத்திற்கு பதிலாக தனுஷின் புகைப்படத்தினை பதிவேற்றியுள்ளனர். குறித்த...
சற்றுமுன் நடந்த பயங்கர விமான விபத்து! 157 பேர் பலி
எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் 157 பேரை காவு வாங்கிய விமானம் தொடர்பில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடிஸ் அபாபாவில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று காலை சுமார் 8.38 மணிக்கு புறப்பட்டு சென்ற...
திடீர் பரபரப்பில் பாகிஸ்தான் அரசியல்!! நாளை பதவியை இழப்பாரா பிரதமர் இம்ரான்கான்??
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, வேட்புமனுவில் தவறான தகவலை அளித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பிரதமர் இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி முன்வைக்கப்பட்ட மனு...









