பிரான்ஸில் குடியேற முயற்சித்த 30 இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நிலைமை!
சட்டவிரோதமாக இலங்கையை விட்டு செல்ல முயன்ற 30 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் காலி துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
ட்ரோலர் படகொன்றில் பயணித்தபோது இன்று அதிகாலை தென் கடற்பிராந்தியத்தில்...
பத்தாயிரம் பேருக்கு வேலை கொடுத்த சாதனை பெண்! குவியும் பாரட்டுக்கள்
சென்னையின் விருகம்பாக்கத்தில் பிரதான பகுதியில் அமைந்துள்ள அந்த அலுவலகத்தின் வாசலில் ஏராளமான பெண்கள் குவிந்துள்ளனர். சுமார் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் அங்கு காத்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த...
மாணவர்களுடன் இளம் ஆசிரியர் அடிக்கும் கூத்து! இறுதிவரையும் பாருங்கள்.. வைரலாகும் காட்சி
சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது. கல்வி கற்பது கடமை மட்டும் அல்ல உரிமையும் தான்.
சிறந்த கல்வியை பெற ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இடையிலான உறவு என்பது மிக முக்கியமானது.
இங்கு பெண்...
இந்த ஊரில் எல்லா ஆண்களுக்கும் இரண்டு மனைவிகள் தான்: காரணத்தை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் வாழும் ஆண்கள் அனைவரும் தங்கள் முதல் மனைவியின் சம்மதத்தோடு இரண்டாம் திருமணம் செய்து கொள்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது திராசர் என்ற கிராமம். இங்கு 600-க்கும்...
ஆஸ்திரேலியாவில் ஆசிய வம்சாவளி பெண் மாயம்
ஆஸ்திரேலியாவில் இந்தியா வம்சாவளி பெண் காணாமல் போனார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ப்ரீத்தி ரெட்டி, 33 , பல்மருத்துவரான இவர் கடந்த ஞாயிறன்று சிட்னியில் பல்மருத்துவ மாநாட்டில் பங்கேற்றார்....
முருகன் நளினி உள்ளிட்ட எழுவரின் விடுதலை திகதி அறிவிப்பு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரும் எதிர்வரும் 10ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணியான புகழேந்தி இந்திய ஊடகம் ஒன்றிடம்...
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண் கடத்தல்! காதலனுக்காக காத்திருந்தவருக்கு நேர்ந்த கதி
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஹிக்கடுவ பகுதியில் வைத்து வெளிநாட்டு பெண்ணை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலனை அழைத்து வருவதற்கு வேன் ஒன்றிற்காக காத்திருந்த...
200 பெண்களை மயக்கி தகாத படம்! உல்லாசமாக இருந்த முக்கிய ஆசாமி சிக்கினார்
பொள்ளாச்சி கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கூட்டாளிகள் சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார்...
யூ டியூப்பை பார்த்து தான் இப்படி செய்தேன்… அதிர வைத்த பெண்ணின் வாக்குமூலம்!
தமிழகத்தின் கள்ளநோட்டு அடித்து புழக்கத்தில் விட முயன்ற முதுகலை பட்டதாரி பெண் பொலிசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடலூரை சேர்ந்த தமிழரசி மற்றும் குமுதா ஆகிய இருவரும் அங்குள்ள பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம்...
வெளிநாட்டிலிருந்து பெற்ற தாயை தேடி இலங்கை வந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சுவிட்சர்லாந்து பெற்றோருக்கு தத்துக் கொடுக்கப்பட்டிருந்த ஒரு இளம்பெண், தன்னைப் பெற்ற தாய் யார் என்பதை அறிந்து கொள்வதற்காக இலங்கைக்கு வந்த போது அவருக்கு அங்கே ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
சூரிச்சில் வாழும் ஒலிவியா...









