துப்பாக்கி முனையில் மனைவி செய்த செயல்… துடிதுடித்த கணவன்! இப்படியொரு பொண்டாட்டியா?
கொல்கத்தாவில் 20 வயது கணவனின் காதுகளை, துப்பாக்கி முனையில் மனைவி துண்டித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் நர்கல்டங்க பகுதியை சேர்ந்த முகமது தன்வீர் ( 20) என்ற இளைஞர் தன்னைவிட வயதில்...
காதல் திருமணம் செய்துகொண்ட தங்கை… அண்ணனின் ஆத்திரத்தால் நடந்த சோகம்!
மதுரையில் தங்கையை காதலித்து திருமணம் சேட்டு கொண்ட இளைஞரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதோடு, தட்டி கேட்ட தாயையும் அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை காமராஜர் சாலை காதர்கான் பட்லர் லைன் பகுதியை...
இவரை தெரிந்தால் உடன் அறிவியுங்கள் : அவசர கோரிக்கை!!
கட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை எனவும் அவர் தொடர்பான தகவல்கள் தெரியுமெனின் உடன் அறியத்தரவும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.
கிண்ணியா பகுதியை சேர்ந்த ஏ.எம்.ரஷினா என்ற...
சூப்பர் சிங்கர்- செந்தில் கணேஷ் முதல் வெற்றியாளர்!!
இசை மீது ஆர்வம் கொண்ட, அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கும் மேடையாக இருந்து வருகிறது விஜய் தொலைக்காட்சி நடத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.
‘சூப்பர் சிங்கர்’ சீசன் 6 நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள...
66 வருடங்களாக -நகங்கள் வெட்டாத மனிதன்!!
உலகின் நீளமான நகங்களை வைத்திருந்த நபராக இடம்பிடித்த ஸ்ரீதர் சில்லால், 66 வருடங்களுக்குப் பின்னர் நகங்களை வெட்டியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ஸ்ரீதர், 1952 ஆம் ஆண்டு முதல் தனது இடது கை...
கழுகில் பறந்து வந்த மணமக்கள்- வியந்து போன உறவினர்கள்!!
இந்தியாவில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கழுகில் பறந்து வந்து மணமக்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.
மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் நின்று கொண்டு வானில் இருந்து திருமண மேடைக்கு வருகின்றனர். கீழே பலரும் அதனை வியந்து...
மின்னல் வேகத்தில் சென்ற ரயிலில் வெளியே தொங்கியபடி சென்ற இளைஞன்,இறுதியில் நேர்ந்தது என்ன ? வைரலாகும் வீடியோ.!
தற்காலத்தில் இளைஞர்கள் எந்த ஒரு செயலையும் கவனமுடன் செய்வதில்லை மேலும் விளையாட்டுதனமாகவே செய்கின்றனர் .
அவ்வாறு சிலர் பயணங்களில் செய்யும் தவறினால் அவர்களின் உயிரே போய்விடும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது .ஆனால் அதை போல...
சினிமா பாணியில் கொல்லப்பட்ட குழந்தைகள்… தூக்கில் தொங்கியபடி கிடந்த தாய்!
இரண்டு குழந்தைகளைப் பாலித்தீன் பையால் முகத்தை மூடி கொலை செய்து தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரை டி.வி.எஸ்.நகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை டி.வி.எஸ் நகர் அருகிலுள்ள சத்யசாய் நகரில்...
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட அதிசயம் : ஜூலை 27இல் மீண்டும் பிளட் மூன்!!
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் (Blood Moon) எதிர்வரும் 27ஆம் திகதி ஏற்படவுள்ளதாக நாசா ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வழமையாக பிளட் மூன் தோன்றும் நாளில் சூரியனின் ஒளி நேரடியாக நிலவின்...
திருமணமான சில மாதத்தில் கணவருடன் ஒன்றாக தூக்கில் தொங்கிய கர்ப்பிணி மனைவி!! ஊரையே உலுக்கிய சோகம்!!
இந்தியாவில் திருமணமான சில மாதங்களில் கணவரும், மூன்று மாத கர்ப்பிணி மனைவியும் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லியை சேர்ந்த நீரஜ் என்ற இளைஞருக்கும், நீது என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு...








