முக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண் ஊழியரின் தலைமுடியை இழுத்து இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கிய அதிகாரி!
முக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண் ஊழியரின் தலைமுடியை இழுத்து இரும்பு ராடால் சரமாரி தாக்கிய மேலாளரை பணி நீக்கம் செய்து சுற்றுலாத்துறை நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டார்.
ஆந்திராவின், நெல்லூரில் சுற்றுலாத்துறை ஓட்டல்...
பிரான்சில் தேர்தலில் வெற்றியீட்டிய ஈழத்து தமிழ் யுவதி பிறேமி! குவியும் வாழ்த்துக்கள்
பிரான்ஸில் இடம்பெற்ற 93 ஆவது மாநகரசபைத்தேர்தலில் தமிழ் யுவதி பிரபாகரன் பிறேமி வெற்றிபெற்றுள்ளார்.
பொண்டி மாநகரசபைத்தேர்தலிலிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் வெற்றிபெற்ற பிரபாகரன் பிறேமி பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.
இதேவேளை இம் முறை...
லண்டனில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! பெற்ற மகளை குத்திக் கொலை செய்த இலங்கைத் தாய்.. பின் எடுத்த...
லண்டனில் மிட்சாமில் இலங்கையைச் சேர்ந்த தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி விட்டு தன்னையும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Mitcham-ல் உள்ள...
மணமேடையிலேயே உயிரைவிட்ட மணமகள்.. பரிசோதனையில் மணமகனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கும் வினிதா என்ற பெண்ணிற்கும் இருவீட்டாரும் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்துள்ளனர்.
உத்திரபிரேதச மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கும் வினிதா என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு...
எதற்கும் தயாராக இருங்கள்… பிரித்தானிய பாடசாலைகள், மருத்துவமனைகளுக்கு உயர் எச்சரிக்கை
பிரித்தானியாவில் பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் அலுவலகங்கள் மீது கும்பல்களால் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்க வாய்ப்புள்ளதாக உள்விவகார அமைச்சகம் உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயங்கரவாத சம்பவங்களின் போது பொதுமக்கள் தங்கள் நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுக்கும் செயற்பாட்டுக்கு...
ஐரோப்பிய நாடுகளை மிஞ்சிய இலங்கை!! நெகிழ்ச்சி அடையும் வெளிநாட்டு பெண்
நெதர்லாந்தில் இருந்து இலங்கை வந்த பல்கலைக்கழக பெண் ஒருவர் தொடர்பில் அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது.
இந்நிலையில் குறித்த பெண் இலங்கையர்களின் அன்பை பார்த்து நெகிழந்து போன செய்தி ஒன்றை ஊடகங்களுக்கு பகிர்ந்துள்ளார்.
சின்டி ஹட்சி என்ற...
மருத்துவ உலகத்தையே அதிரவைத்துள்ள குழந்தை!
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், கை மற்றும் கால்கள் இன்றி குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்துடன் குறித்த குழந்தை ஆணா இல்லை பெண்ணா என்று கூட இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
10...
வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற தமிழரின் வீடு மாயம்!! வெளியான அதிர்ச்சித் தகவல்
வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற தமிழரின் வீடு ஒன்று மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் வெளிநாட்டில் நீண்டகாலமாக வசித்துவந்த நிலையில் தாயகத்திற்கு வந்து தனது வீட்டினை காணாது அதிர்ச்சியடைந்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான்...
ஹிஜாப் அணிந்து முகக்கவசம் அணியாமல் பேக்கரிக்கு சென்ற முஸ்லிம் யுவதிக்கு ஏற்பட்ட அவலம்!
அமெரிக்காவில் ஹிஜாப் அணிந்த படி முகத்தை மறைத்திருந்த இளம் பெண், ஒருவர் முகக்கவசம் அணியாததால், அவருக்கு பேக்கரி ஊழியர் தேவையான பொருளை கொடுக்க மறுத்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கொரோனா...
கணவர் காப்பாற்றிவிடுவார் என்று மனைவி துணிந்து செய்த காரியம்… பிரியாணியால் பரிதாபமாக இறந்த கொடுமை!
மகாபலிபுரம் பகுதியில் கணவன் பிரியாணி வாங்கி தரவில்லை என தன்னை தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாபலிபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் தன்...