திருமணத்திற்கு தயாரான இளம்பெண்… அலங்காரம் செய்ய சென்ற இடத்தில் அரங்கேறிய பேரதிர்ச்சி!
மத்தியபிரதேசம் ரத்லம் மாவட்டம் ஜவ்ரா என்ற பகுதியை சேர்ந்தவர் சோனு யாதவ். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், கணவன் மற்றும் மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு...
கொரோனாவில் இருந்து தப்பிக்க தங்கத்தில் முகக்கவசம் அணிந்து வலம்வரும் நபர்! எங்கு தெரியுமா?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை.
இதனால், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், மாஸ்க் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகின்றனர்.
இதனையடுத்து மாஸ்க்கிலும் பல வித மாடல்கள் வந்துவிட்டன....
தூக்கில் தொங்கிய தாய்.. கீழே குழந்தையின் சடலம்.. கணவர் செய்த காரியம்!
கடலூரில் திருமணமான இரண்டு வருடத்தில் பெண் தூக்கில் தொங்கியும், அவரது ஒரு வயது குழந்தை கீழே இறந்து கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மா.கொளக்குடியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர்...
சொத்துக்களுக்காக இலங்கை பெண் கணவனிற்கு செய்த பாதக செயல்! வெளியான அதிர்ச்சித்தகவல்
வெ ளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய கணவனை, இலங்கைப்பெ ண் கூலிப்ப டையை ஏவி கொலை செய்தமை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின், தஞ்சையை சேர்ந்தவர் ஜோசன் என்கிற யூசுப். இவருக்கு திருமணமாகி...
அதிகரிக்கும் உயிர் பலிகள்… முன்பே கணித்த தமிழ் பஞ்சாங்கம்: அடுத்து இது தான் என எச்சரிக்கை
மியான்மரில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்த நிலையில், சுரங்க விபத்துக்கள் அடிக்கடி நடக்கும் என்று தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மியான்மரின் வடக்குப் பகுதியில் கச்சின் மாநிலத்தில் பாகந்த்...
பிரான்ஸில் மூன்று ஈழத்தமிழருக்கு அடித்த அதிர்ஷ்டம்! குவியும் வாழ்த்துக்கள்
பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான 25 வீரர்கள் கொண்ட அணியில் 6 தமிழர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் கிரிக்கெட் சம்மேளத்தினால் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த 25பேர் கொண்ட பட்டியலில் மூன்று...
தூங்கிகொண்டிருந்த சிறுமி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி!
புதுச்சேரி பாகூர் பகுதியை சேர்ந்த இளைஞர் மாதேஷ்(19). இவர் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்தார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் மாதேஷை கண்டித்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த...
பிரிட்டனில் கோரம் -தான்பெற்ற மகளையே குத்திக் கொன்ற நெடுங்கேணியைச் சேர்ந்த தாய்
பிரிட்டன் மிட்சம் பகுதியில் தான் பெற்ற மகளையே கத்தியால் குத்தி கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் நெடுங்கேணியைச் சேர்ந்த இளவயது தாய்.
இந்த சம்பவத்தில் சயனிகா(வயது04 ) என்ற சிறுமியே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.அதேவேளை தற்கொலைக்கு...
பணத்துக்காக தன்னை விட 35 வயது அதிகமான பிரித்தானிய பெண்ணை மணந்த இலங்கையர்… பெண்ணின் முக்கிய முடிவு
இலங்கை இளைஞரை திருமணம் செய்து கொண்டு தனது சொத்துக்களை இழந்த பிரித்தானிய பெண் தனது சில சொத்துக்களை திரும்பப் பெற சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார்.
Diane Peeble (61) என்ற ஸ்காட்லாந்தை...
யார் கண்களிலும் தென்படாத அரியவகை பாம்பு! 129 ஆண்டுகளுக்கு பின்னர் தென்பட்ட அதிசயம்… தீயாய் பரவும் புகைப்படம்
அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரியவகை பாம்பு ஒன்று 129 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விஷத்தன்மையற்ற இந்த பாம்பு 50 முதல் 60 செமீ நீளம் வரை வளரக்கூடியது.
1891ம் ஆண்டு பிரிட்டிஷ் தேயிலை தோட்டங்களை உருவாக்கிய சாமுவேல்...