தமிழகத்தில் இடம்பெற்ற பதைபதக்கும் சம்பவம்!இலங்கை பெண்ணை காதலித்து திருமணம் செய்த நபர் ஓட ஓட வெட்டி கொலை
தமிழகத்தில் இலங்கை பெண்ணை காதலித்து திருமணம் செய்த நபர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள காயிதே மில்லத் நகரைச்...
அரை நிர் வாணகோலத்தில் உடலில் ஓவிய தீட்ட வைத்த தாய்.. வைரலான வீடியோவால் வெடி த்த சர்ச்சை..!
கேரளாவை சேர்ந்த பெண் செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா. சர்ச்சைகளுக்கு பெயர்போனவர்.
இவர் தனது அரை நிர்வாண உடலில் தனது குழந்தைகளை ஓவியம் வரையவைத்த வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி...
ஆச்சரியம் ஆனால் உண்மை…மனிதர்களிடம் இருந்து ஒரு நகரை கைப்பற்றிய குரங்குகள்! எங்கு தெரியுமா?
தாய்லாந்தில் உள்ள லாப்-பூரி என்னும் கிராமத்தில், சுமார் 6,000 குரங்குகள் வசித்து வருகிறது. இவை தமக்கு என்று ஒரு இடத்தை தற்போது கைப்பற்றி உள்ளது தான் மிகவும் விநோதமான விடயமாக பார்கப்படுகிறது.
சினிமா சதுக்கம்...
வீட்டில் கதறிக்கொண்டிருந்த 1 வயது குழந்தை… அவதானித்த அக்கம்பக்கத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
கணவன் மனைவி இருவரும் தனி தனி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர்களது குழந்தை தனியாக அழுதுகொண்டிருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரின்ஸ். இவரது மனைவி சந்திரிகா. குடும்பத்தை...
விடுமுறைக்கு ஊருக்கு வந்த பேரன்கள்… ஆசையாய் கோழி குழம்பு வைத்து கொடுத்த பாட்டி! அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம்
ஆந்திர மாநிலம் சித்தூர் கிராமிய மண்டலம் செருலோபள்ளியில் வசித்து வந்த தனம்மா என்பவர், தனது 2 மகன்களான ஜீவா, ரோஹித் ஆகியோரை குடிபாலாவில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் பேரன்கள்...
புலிகள் சம்பந்தமான செல்போன் செயலி குறித்து கவனம் செலுத்தியுள்ள பாதுகாப்பு தரப்பு
விடுதலைப் புலிகள் சம்பந்தமான செல்போன் செயலி குறித்து பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கொள்கைகள் இந்த செயலிகள் மூலம் பிரசாரப்படுத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
மாவீரர்கள் என...
2020 ஜீன் 21-ல் உலகம் அழியும்.. பொய்த்துபோன மாயன் காலண்டரின் உண்மை நிலவரம்..!
மாயன் காலண்டர்படி 2020ஆம் ஆண்டு ஜூன் 21இல் உலகம் அழியும் என்று கூறியது பொய்த்து போய்விட்டது. இதற்கு முன்பும் இதுபோன்ற தகவல்கள் பொய்த்து போயுள்ளது.
உலகம் அழியப்போகிறது என்று கேட்ட, பதறிய அனுபவம் இதற்கு...
சீன மொழியில் எழுதப்பட்டு கரை ஒதுங்கிய மர்ம டிரம்… திறந்து பார்த்து அதிர்ந்து போன இந்திய பொலிஸ்! உள்ளே...
இந்தியா, சீனா இடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில், மாமல்லபுரம் அருகே சீன மொழியில் எழுதப்பட்டு, மர்ம டிரம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்வான் எல்லைப்பகுதியில் சீனா ராணுவம் தொடர்ந்து அட்டகாசம்...
காதலித்த திருநங்கையுடன் சேர்ந்து வாழ்ந்த இளைஞர்… வெகுநேரமாக திறக்காமல் இருந்த கதவு! பின்பு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
திருநங்கையை காதலிப்பதற்கு எதிர்ப்பு அதிகரித்த நிலையில், திருநங்கை காதலியுடன் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாற்றை சேர்ந்த திலீப் (26) என்ற இளைஞர் உஜாலா கம்பெனி ஒன்றில் டெக்னீஷியனாக...
30 ஆண்டுகளாக கதவுக்கு முட்டுக் கொடுக்க வைத்திருந்த கல்… தற்போது இதன் மதிப்பு இத்தனை கோடியா?… அதிர வைக்கும்...
அமெரிக்காவில் 30 ஆண்டுகளாக கதவிற்கு முட்டுக்கொடுக்க வைத்திருந்த கல்லினால் நபர் ஒருவர் கேடீஸ்வரராகியுள்ள இன்ப அதிர்ச்சி அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவின் மிக்சிகன் மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் பேராசிரியர் மோனாசிர்பெஸ். இவரை மிச்சிகன் பகுதியைச் சேர்ந்த...