World

உலக  செய்திகள்

மேம்பாலம் ரோட்டில் ஆவி நடமாட்டமா?.. சிசிடிவியில் பதிவான காட்சியால் பீதியடைந்த பொலிசார்..!

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவிரி மேம்பாலத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் சோதனைச்சாவடி அருகே ஆவி நடமாட்டம் இருப்பதாக வெளியான வீடியோ பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், அப்பகுதியின் அருகே சுடுகாடும், மின் மயானமும் இருப்பது...

தற்கொலை செய்துகொண்ட சுஷாந்தி சிங்கின் 50 ஆசைகள் என்ன தெரியுமா?.. ரசிகர்களின் வேதனை…!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள், ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர், 2016ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை...

கொரோனாவால் வீதியில் நடந்த திருமணம்! எங்கு தெரியுமா?

கேரள-தமிழக எல்லையில் நடு வீதியில் திருமண வைபவமொன்று அண்மையில் நடைபெற்றது. தமிழகத்தின் கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த ரோபின்சனும் (30), கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த பிரியங்காவும் (25) இவ்வாறு வீதியில் திருமணம்...

அவுஸ்திரேலியாவில் உயர் விருது பெறும் ஒரு தமிழ் வைத்தியர்

கடந்த 20 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் (Medical Centre) வைத்திய மையம் நடாத்தி, வைத்திய சேவை செய்து வரும் டாக்டர் சிதம்பரப்பிள்ளை தவசீலன் அவர்களுக்கு "Order of Australia" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது...

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா – தலைநகர் பீஜிங்கில் ஊரடங்கு

சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், தலைநகர் பீஜிங்கில் 2 பேர் உள்பட அந்த நாட்டில் புதிதாக 10 பேருக்கு தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. முடிவுக்கு...

கர்ப்பிணி மகளை காரில் கடத்திச்சென்ற பெற்றோர்… காரணத்தை கேட்டு அதிர்ந்து போன போலீசார்

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன்(24). இவரும் மதுரை மாவட்டம் தத்தனேரி பகுதியை சேர்ந்த கீதா சோப்ரா(19) என்பவரும் காதலித்து கடந்த ஜனவரி மாதம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து...

டிக் டாக்கில் லைக்ஸ்க்கு ஆசைப்பட்ட இளைஞர்… இறுதியில் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட காலேகுண்டா பகுதியில் ஈரோடு மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று வெற்றிவேல் தன்னுடைய நண்பர்களுடன் மது...

இறக்கும் முன்பு கர்ப்பிணி மனைவிக்கு சிரஞ்சீவி கடைசியாக கொடுத்த பரிசு! நினைத்து நினைத்து கதறி அழும் மேக்னா

மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா தான் இறப்பதற்கு முன்பு தன் கர்ப்பிணி மனைவிக்கு குழந்தை பொம்மையை பரிசளித்துள்ளார். ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மருமகனான கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த 7ம்...

போண்டா என நினைத்து வெடிக்குண்டை சாப்பிட்ட சிறுவன்.. பின்னர் அரங்கேறிய கொடூர சம்பவம்..!

போண்டா என நினைத்து 6 வயது சிறுவன் வெடிகுண்டை கடித்து வெடித்ததால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி தொட்டியம் அடுத்த அலகரை கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன், இவர் பாப்பாபட்டி பகுதியில் உள்ள...

லண்டனில் ஈழத் தமிழரின் கடைக்கு வெள்ளை இனத்தவரால் நேர்ந்த நிலை…

லண்டன் சவுத்ஹரோவில், ஈழத் தமிழரான மதி என்பவரால் நடத்தப்படும், COORG - KAAPI என்ற கடையை ஒரு வெள்ளை இன நபர் அடித்து உடைத்துள்ளார். மதியோடு செய்தி ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டு பேசிய...