தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிய கணவன்: அறையை திறந்ததும் மனைவி கண்ட காட்சி
இந்தியாவில் சிறிய விடயத்துக்கு மனைவியுடன் சண்டை போட்ட கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியை சேர்ந்தவர் நிகில். இவருக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் மனைவி...
மாமியார் வீட்டில் கொடுக்காத மரியாதை… ஆக்ரோஷமாக மாறிய இளைஞர் அரங்கேற்றிய கொடூரம்!
மாமியார் வீட்டில் தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று இளைஞர் ஒருவர், ஆத்திரத்தில் மனைவி மற்றும் அவரது தம்பியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜமாய். இவர் மனைவி காஜல்....
15,000 இலங்கை பிரஜைகளுக்கு ஐரோப்பிய நாடு கொடுத்த மகிழ்ச்சி செய்தி!
இத்தாலி நாட்டில் வாழும் சட்ட விரோத குடியேறிகள் 6 லட்சத்திற்கும் அதிகம் ஆனவர்களுக்கு வதி விட அனுமதி வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக இத்தாலி உள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சட்டம்...
வெளிநாட்டில் கணவர் இறந்த அடுத்தநாள் தாயான இளம்பெண்! சொந்த ஊருக்கு வந்த உடல்… வீல்சேரில் வந்து கதறிய பரிதாபம்
வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் சடலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று குழந்தை பெற்றெடுத்த அவர் மனைவி கணவரை இறுதியாக தொட்டு கூட பார்க்க முடியாத சூழலுக்கு ஆளானது பலரின் மனதை...
கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொ ன்ற காதல் கணவன்: விசாரணையில் தெரியவந்த பகீர் சம்பவம்
குடிபோதையில் கடப்பாரை கம்பியால் நான்கு மாத கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தின் காஞ்சிபுரம் அருகே கிழம்பி புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஹரி(25). இவரது மனைவி தேவி(21).
இருவரும்...
காட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த காதல்ஜோடி… காரணம் என்ன?
காட்டுக்குள் காதல் ஜோடியின் சடலத்தை கண்டு பொதுமக்கள் அலறிடித்து வந்துள்ள சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மோப்பிரிப்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சவுரிநாதன். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்....
பெற்ற மகள்களுடன் சந்தோஷமா இருந்து விட்டு… இறுதியில் தந்தை எடுத்த விபரீத முடிவு? கடும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை ஒருவர் அவர்களுடன் மகிழ்ச்சியாக இருந்து விட்டு உணவில் விஷம் கலந்து கொடுத்து தானும் அருந்திய சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள சேதுபாவாசத்திரம் பகுதியை...
அழுகிய நிலையில் சடலமாக கிடந்த தமிழ் நடிகை! படுக்கையறையில் போலீசாருக்கு அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி? கடும் சோகத்தில் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரை நடிகர், நடிகை வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் ஐந்தாவது பிளாக் 115-வது தெருவில் ஒரு வீட்டிலிருந்து இருவரின் சடலம் அழுகிய நிலையில்...
திருமணமாகி 4 மாதத்தில் ஏற்பட்ட பிரிவு… குழந்தை பிறந்து சில மணி நேரத்தில் ஏற்பட்ட சோகம்!
குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் பிரபாவும் இறந்தார். இதையடுத்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை திருவொற்றியூர் ஜோதி நகரை சேர்ந்தவர் கணேசலிங்கம். இவர் தனியார் நிறுவனமொன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும்...
சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து இரு குழந்தைகளை கொன்ற தந்தை! சோக சம்பவம்
தமிழகத்தில், தந்தையே சாப்பாட்டில் எலி மருந்தை கலந்து கொடுத்ததால் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த, இரண்டாம் புளிக்காட்டை சேர்ந்தவர் கதிரவன். 30...