சடலமாக மீட்கப்பட்டார் இஸ்ரேலுக்கான சீன தூதர்
இஸ்ரேலுக்கான சீன தூதுவர் டு வேய் அவரது இல்லத்தில் இருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இஸ்ரேலின் டெல் அவிவ் என்ற இடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சீன தூதுவர் கடந்த பெப்ரவரியிலேயே இஸ்ரேலுக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில்...
கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றி! மகிழ்ச்சியுடன் அறிவித்த லண்டன் மருத்துவர்கள்
கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சியில், லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகம் உருவாக்கியுள்ள தடுப்பு மருத்து முதற்கட்ட வெற்றியை எட்டியுள்ளது.
கடந்த ஆறுமாதங்களாக கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி இருக்கிறது. இதுவரையில் உலக அளவில்...
10 நாளில் திருமணம்!… ஒரேசேலையில் தூக்கில் தொங்கிய மணப்பெண்ணும் தோழியும்- உருகவைக்கும் காரணம்
தமிழகத்தில் திருமணத்துக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நாமக்கல்லின் எளையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார், இவரது மனைவி ஜோதி, இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகள்...
கனடா ஒட்டாவா நகரில் வீதி விபத்தில் பலியான ஈழத்தமிழர்
கனடா ஒட்டாவா மாநகருக்கு அருகில், ஸ்மித்ஸ் நீர்வீழ்ச்சிக்கு தெற்கே மூன்று வாகனங்கள் மோதியதில், அதில் ஒரு வாகனத்தை செலுத்தி சென்ற சுரேஷ் தம்பிராஜா என்ற தமிழர் இறந்துள்ளார்.
மற்றைய வாகன சாரதி ஒருவர் சிறு...
காதலன் மற்றும் காதலனின் நண்பர்கள் சேர்ந்து செய்த செயல்.. மனமுடைந்த பெண் எடுத்த விபரீத முடிவு!
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளத்தூர் புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். அதே பகுதியை சேர்ந்த நாகலட்சுமி என்ற பெண்மணியை காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலிற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நாகலட்சுமி...
உடன்பிறந்த அக்காவை கைது செய்ய பொலிசில் புகார் அளித்த 8 வயது சிறுவன்… காரணம் என்னனு தெரியுமா?
கேரளாவில் 8 வயது சிறுவன் தன் அக்கா உட்பட 5 பெண்கள் மீது லூடோ விளையாட சேர்த்துக் கொள்ளாததால் கைது செய்யுமாறு பொலிசில் புகார் அளித்துள்ளது அதிர வைத்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில்...
பிரான்சில் யாழ் குடும்பஸ்தர் பரிதாப மரணம்
யாழ்ப்பாணம், உடுவில் மல்வம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய செல்லமணி தனுஷ்சன் பிரான்சில் அகால மரணமடைந்துள்ளார்.
மதிய உணவை உண்டுவிட்டு, வேலைத்தளம் நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த நிலையில், பாலத்தில் தவறுதலாக அடிபட்டு...
வெளிநாட்டில் இருந்து பரிசுகளுடன் மனைவியை வந்து பார்க்க திட்டமிட்ட கணவன்! அப்போது பேரிடியாக அவருக்கு வந்த செய்தி
வெளிநாட்டில் கணவர் பணிபுரியும் நிலையில் கேரளாவில் உள்ள மனைவி திடீரென உயிரிழந்தது அவரை பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் பிரசாந்தன் பிரபாகரன் நாயர் (48). இவர் மனைவி மினி (39)....
லண்டனில் சாதாரண பணியில் இருந்த இளைஞன் பெரும் கோடீஸ்வரன் ஆனது எப்படி? வியக்க வைத்த விளக்கம்
லண்டனில் கொரோனா லாக்டவுன் நேரத்தில் பொதுமக்களுக்கு தேவையான முக்கிய பணியை செய்த ஊழியர் லொட்டரி மூலம் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ள நிலையில் கர்மா தான் இந்த அதிர்ஷ்டத்துக்கு காரணம் என கூறியுள்ளார்.
Essex-ஐ சேர்ந்தவர்...
அம்மாவுக்கு தெரியாமல் திருமணம்!.. காதலனுடன் லாட்ஜில் சிக்கிய மகள் செய்த கொடூர செயல்
காதலனுடன் சேர்ந்து வளர்ப்பு தாயை கொடூரமாக கொன்றுவிட்டு தலைமறைவான ஜோடியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூரின் கீழக்குடிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் பச்சையம்மாள், இவரது மகன் பழனிவேல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் சாலை...