வீட்டில் படையெடுத்துகொண்டே வந்த 120 குட்டி பாம்புகள்… அதிர்ச்சியில் உறைந்துபோன நபர்..!
மத்திய பிரதேச மாநிலத்தில் பிந்த் மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஜீவன் சிங் குஷ்வா. இவரின் வீட்டில் கடந்த வாரம் சில குட்டிப் பாம்புகள் தென்பட்டுள்ளன. உடனே அதிர்ந்து போன அவர், அக்கம்...
குழந்தை பிறந்த சில மணிநேரங்களில்….! நள்ளிரவில் இளம்தாய்க்கு நேர்ந்த சோகம்
தமிழகத்தில் குழந்தையை ஈன்ற இளம் தாய் மரணமடைந்ததால் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள காந்தல் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது25). எலெக்ட்ரீசியன். இவருடைய மனைவி மாயா (20).
இவர்களுக்கு திருமணமாகி...
வீதியில் கிடந்த பல கோடி ரூபாய் பணம்: தம்பதியினர் மேற்கொண்ட நெகிழ்ச்சி செயல்… குவியும் பாராட்டுக்கள்!
அமெரிக்காவில் வீதியில் கிடந்த 18 கோடி ரூபாவை பொலிசில் ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் கரோலின் நகரை சேர்ந்த தம்பதி டேவிட்-எமிலி சாண்டஸ். ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி கிடந்த...
ஒரே அறையில் வெவ்வேறு இடத்தில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. பெற்ற தாய் தான் காரணமா? விசாரணையில் பொலிசார்
வீட்டில் ஓன்லைன் வகுப்பை கவனிக்க செல்வதாக கூறிவிட்டு சென்ற இரட்டை சகோதரிகள் தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் காட்பாடியை சேர்ந்த என்ஜினீரியர் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி கவுரி. இந்த தம்பதிக்கு 3...
தாயின் கண்முன்னே இரட்டை சகோதரிகளுக்கு நடந்த பயங்கரம்! பேரதிர்ச்சியில் உறைந்த குடும்பம்… ஒட்டு மொத்த கிராமமும் சோகத்தில்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை, விவசாயின் மனைவி கண்ணம்மாளுடன் குளிக்க சென்ற இரட்டையர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வீரமலை - கண்ணம்மாள் தம்பதியினருக்கு 4 மகன்கள் இருக்கும் நிலையில்,...
பேரிடரில் இருந்து மீண்டு வரும் முன் சீனாவில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம்! 4 பேர் பலி, பலர் படுகாயம்
கொரோனா பேரிடரில் இருந்து மீண்டு சீன மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த நாட்டின் தென்மேற்கு மாகாணமான யுனானை நேற்று பயங்கர நிலநடுக்கம் தாக்கியது.
யுனான் மாகாணத்தில் கியாஜியா...
பிரசவத்துக்கு பின்னரும் வயிற்று வலியால் துடிதுடித்த பெண்.. மருத்துவ சோதனையில் காத்திருந்த பேரதிர்ச்சி..!
தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியை சேர்ந்தவர் வாஞ்சிநாதன். இவரது மனைவி முத்துச்செல்வி. இவர் கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தனது மனைவியை அங்குள்ள...
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தரும் கொரோனா அறிகுறிகள்.. புதிய அறிகுறியை கண்டுப்பிடித்த நாடு..!
சீனாவின் வுஹானில் வெடித்த முதல் கொரோனா வைரஸ் குறித்து புதிய தகவல்கள் வந்துள்ளன. தற்போது வரை, வைரஸால் ஏற்பட்ட COVID-19 உலகளவில் குறைந்தது 313,611 பேரைக் கொன்றது. ஆரம்பத்தில், WHO மற்றும் CDC...
நண்பனின் தம்பியைக் காப்பாற்ற சென்ற இளைஞர்… பரிதாபமாக பலியான சோகம்
முன்விரோதம் காரணமாக இருவரை அரிவாளால் தாக்கப்பட்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மயிலாடுதுறை மணக்குடி செட்டித்தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் முத்தழகன்( வயது 23). இவரது சகோதரர் கட்டபொம்மனுக்கும் சேந்தங்குடியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும்...
அமெரிக்காவில் யாழ் பல்கலை தமிழ் மாணவிக்கு கிடைத்த உயர்விருது
அமெரிக்காவில் கிளெம்சோன் பல்கலைக்கழகத்தில் 2019 வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருதை வென்றுள்ளார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் பொறியியல் பிரிவில் 2018 ஆம் ஆண்டு முதல் வகுப்பில் சித்திபெற்ற தமிழ் மாணவி.
திருகோணமலை நகரைச்சேர்ந்த...