இளவரசி மரியா கலிட்சின் மாரடைப்பால் திடீர் மரணம்: அதிர்ச்சியில் அரச குடும்பம்
ஆஸ்திரியா பேரரசர் கார்ல் வம்சாவளி இளவரசி மரியா கலிட்சின் திடீர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
31 வயதான இளவரசி மரியா கலிட்சின், சமையற்கலைஞரும் இந்தியா வம்சாவளி கணவருமான ரிஷி ரூப் மற்றும் 2...
லண்டனிலும் கொரோனாவுக்கு பலியான யாழ்ப்பாண தமிழர்
லண்டனில் கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் குரும்பசிட்டியைச்சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சத்தியயோகன் (வயது 55) என்ற மூன்று பிள்ளைகளின் என்ற குடும்பஸ்தரே மரணமடைந்தவராவார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 35 நாட்களாக மருத்துவமனையில்...
ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் நோய் தொடர்பில் இலங்கையிலும் அவதானம்
ஐரோப்பாவிலும், மேற்கத்தைய நாடுகளிலும் சிறுவர்கள் மத்தியில் பரவிவரும் கவசாகி போன்ற நோய் தொடர்பில் இலங்கையின் சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் இந்த நோய் ஏற்பட்டுள்ளமையான எவ்வித அறிக்கைகளிலும் இல்லை.
எனினும் தொடர்ந்தும்...
புதுமணத்தம்பதி தனித்தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை… ஒன்றரை மாதத்தில் நடந்தது என்ன?
திருவண்ணாமலையில் திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுமணத் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகிலுள்ள மோத்தக்கல் கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன். இவருடைய மகன் ஜெயக்குமார்...
இரக்கமே இல்லையாடா உங்களுக்கு? எப்படிடா கொளுத்துனீங்க… கதறி அழுத கஸ்தூரி! தீயாய் பரவும் காட்சி
ஜெயஸ்ரீ குறித்து கண்ணீருடன் பிக் பாஸ் கஸ்தூரி பேசிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
ஒரு தாய்மையின் பரிதவிப்பும், துடிப்புமாக கஸ்தூரி அடிமனசில் இருந்து கதறி கொண்டு பேசியுள்ளார்.
வீடியோ "குழந்தைங்க அது.. அந்த...
16 வயது சிறுமியின் பேச்சைக்கேட்டு வீட்டுக்கு சென்ற நபர்… பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னான்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் கெளதம். இவர் துணிக்கடையில் வேலை செய்கிறார்.
தற்போது ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்த கெளதம் சமூக வலைத்தளங்களில்...
லண்டனில் பெற்ற தந்தையால் கத்திக்குத்துக்கு இலக்காகி பரிதாபமாக பலியாகிய பாலகர்களின் இறுதி யாத்திரை!
லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் இன்று நடைபெற்றது.
தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா...
வாயில் துணியை அமுக்கி சிறுமியை தீவைத்து எரித்தது ஏன்?.. குற்றவாளியின் அதிரவைக்கும் வாக்குமூலம்
தமிழகத்தையே அதிர வைத்த தீ வைத்து எரிக்கப்பட்ட விழுப்புரம் சிறுமியின் கொலைக்கு கைது செய்யப்பட்ட நபர்கள் அளித்த வாக்குமூலம் தமிழக மக்களை மேலும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஜெயபால் மற்றும் ராஜி தம்பதியினரின் மகள்...
நள்ளிரவில் கழிவறைக்கு சென்ற மனைவி அலறல்.. பதறிய ஓடிய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சென்னை கண்ணகி நகரில் வசித்து வருபவர் சுந்தரராஜன். இவரது மனைவி ஆதிலட்சுமி. இவர்களுக்கு சித்ரா, சிந்துதேவி என்ற இரு மகள்கள் உள்ளனர்.
கடந்த நாளில் நள்ளிரவு 1:30 மணியளவில் வெளியே நாய் குரைக்கும் சத்தம்...
பெறுமதி சேர் வரியை 3 மடங்கால் அதிகரித்தது சவூதி அரேபியா
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சவூதி அரேபியா, பெறுமதி சேர் வரியை (VAT) 3 மடங்கு உயர்த்தியுள்ளது.
மேலும், வாழ்க்கை செலவு கொடுப்பனவை முற்றிலும் இரத்துச்...