12 மணிநேரம் கணவரின் சடலத்துடன் அழுது கொண்டிருந்த மனைவி! நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்
சாலை ஓரம் வசித்து வந்த முதியவர் ஒருவர், உடல் நலக்கோளாரால் இறந்த நிலையில் அவரது பார்வையற்ற மனைவி 12மணி நேரம் உடலுடன் இருந்தது சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.
தங்கப்பன் - ஜெயந்தி தம்பதியினர், சென்னை...
பிரித்தானியாவில் காரில் வந்த நபர்களை மறித்து அபராதம் விதித்த பொலிசார்! என்ன காரணம் தெரியுமா?
பிரித்தானியாவில் ஊரடங்கு விதியை மீறி 200 மைல் தூரம் தேவையின்றி காரில் பயணித்து வந்த நான்கு பேருக்கு பொலிசார் அபராதம் விதித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாட்டில் கடந்த ஆறு வாரங்களுக்கு மேலாக...
நான் கத்தினேன்!… அதற்குள்- 16 பேர் மீது ஏறி இறங்கிய ரயில்- நேரில் பார்த்தவரின் பேட்டி
இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர் தங்களது சொந்த மாநிலத்திற்கு நடைப்பயணமாகச் சென்றபோது அவுரங்காபாத்தில் சரக்கு ரயிலில் சிக்கி 16 பேர் உ ட ல் ந சு ங் கி உயிரிழந்தனர்.
இந்த விடயம்...
தண்டவாளத்தில் சிதறி கிடக்கும் சப்பாத்தி… நொடிப்பொழுதில் 17 பேர் பலியான சோகம்! அடுத்தடுத்து நிகழும் துயரம்
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் இன்று ரயில் விபத்தில் 17 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியானார்கள். அந்த விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது.
உலகம் முழுக்க அடுத்தடுத்து அசம்பாவிதம்...
தாயின் வீட்டிற்கு கணவனுடன் ஆசையாக சென்ற மகள்! ஆனால்? திருமணமான 2 மாதங்களுக்குள் நடந்த விபரீதம்
இந்தியாவில் திருமணம் முடிந்த இரண்டு மாதங்களுக்குள் இளம் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் Hassan மாவட்டத்தை சேர்ந்த தம்பதி Krithika மற்றும் Arthesh. இவர்கள் இருவருக்கும் கடந்த...
ஜூன் மாதம் முதல் பிரித்தானியாவில் அமுலுக்கு வரவுள்ள புதிய நடைமுறை
இனி பிரித்தானியாவுக்குள் நுழையும் அனைவரும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படவேண்டும் என்றும், மீறுபவர்களுக்கு 1,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட உள்ளது.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தல் திட்டத்தின்...
முதுகுவலியுடன் மருத்துவமனைக்கு சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி! ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து ஷாக்கான மருத்துவர்கள்
முதுகுவலிக்காக மருத்துவமனைக்கு சென்ற நபரை ஸ்கேன் செய்த போது உடலில் 3 கிட்னிகள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
பிரேசில் நாட்டை சேர்ந்த 38 வயதான நபர் ஒருவர் முதுகுவலிக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு...
ஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கும் பாட்டி! விழிபிதுங்கி போன தமிழ் இளைஞர்…. மில்லியன் பேர் பார்த்த காட்சி
ஆங்கிலத்தில் பேசி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் ஏழை பாட்டி ஒருவரின் காணொளி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
குறித்த காணொளியில் இளைஞர் ஒருவர் பேசுகிறார். அவர் தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று கூறுகின்றார்.
ஆங்கிலத்தில் பாட்டி...
சகோதரியின் உயிரைக் காப்பாற்ற தன்னுடைய நுரையீரலை கொடுத்த சகோதரன்! இக்கட்டான சூழ்நிலையில் இருவரின் குடும்பம்
கேரளாவில் சகோதரர் ஒருவர் தன்னுடைய கல்லீரலின் ஒரு பகுதியை கொடுத்து சகோதரியை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இருவரும் கடுமையான நிதி நெருக்கடியை கொண்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் திகதி...
வீட்டில் செல்லமாக வளர்ந்த தங்கை… குடிபோதையில் தங்கை என்றும் பாராமல் அண்ணன் செய்த கொடூரம்
குடிபோதையில் உடன்பிறந்த தங்கை என்றும் பாராமல் அண்ணன் ஒருவர் மிகவும் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளது கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கீழ்க்கண்ட மங்கலத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டி. இவருடைய...