World

உலக  செய்திகள்

பிரித்தானியப் பிரதமரின் வரப்போகும் அறிவிப்பு பேரழிவை ஏற்படுத்தும்: நிக்கோலா எச்சரிக்கை

ஸ்காட்லாந்தின் முடக்கம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று அறிவித்ததால், அது பேரழிவிற்கு இட்டுச் செல்லலாம் என்று நிக்கோலா ஸ்டர்ஜன் எச்சரித்துள்ளார். சில முடக்கம் தொடர்பான விதிகளை எளிதாக்குவதற்கான நகர்வுகளின் ஒரு பகுதியாக பிரதமர் போரிஸ் ஜான்சன்...

இந்தியாவின் மாநிலமொன்றில் நடந்த பயங்கரம்: அதிகரிக்கும் திடீர் மரணங்கள்: அதிர்ச்சிகரமான நிமிடங்கள்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் வாயுக் கசிவினால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள...

வடகொரியா அதிபர் இப்படி ஒரு யுக்தியை ரகசியமாக பயன்படுத்தி வருகிறாரா? வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்…

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தன்னைப் போன்று தோற்றமளிக்கும் கொண்ட நபரை பயன்படுத்துகிறாரோ என்ற சந்தேகெம் இப்போது வலுக்க ஆரம்பித்துள்ளது. உலகையே அச்சுறுத்தும் நாடாக வடகொரியா உள்ளது. ஏனெனில் பல்வேறு நாடுகள் அணு...

எனது மரணத்தை அறிவிக்க மருத்துவர்கள் தயாராகவே இருந்தனர்! பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டவுடன் தனது மரணத்தை அறிவிக்க மருத்துவர்கள் தயாராகவே இருந்தனர் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தீவிர கண்காணிப்பு பிரிவில் தான்...

காசி சீரழித்த பிரபல நடிகரின் மகள்!.. சிக்கிய திடுக்கிட வைக்கும் ஆதாரங்கள்

தமிழகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் காசியின் வலையில் பிரபல நடிகரின் மகள் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் கட்சி பிரமுகர்கள் பலருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி(வயது 26), சென்னையில் உள்ள ஒரு...

கணவர் வீட்டில் குடித்த விஷம்… தாய்வீட்டில் வந்து உயிரை விட்ட இளம்பெண்! நடந்தது என்ன?

இளம்பெண் ஒருவர் திருமணமான நான்கு ஆண்டுகளில் கணவர் வீட்டில் விஷம் குடித்துவிட்டு, தாய் வீட்டில் வந்து உயிரைவிட்டுள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ளது பல்லவராயன்பட்டி என்ற கிராமம். இங்கு வசித்து...

நீண்ட நாட்களுக்கு பின்னர் பொது நிகழ்வில் கலந்துகொண்ட வடகொரிய ஜனாதிபதி?

சுமார் 20 நாட்களுக்கு பின்னர் வடகொரிய அதிபர் கிங் ஜாங் உன் பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவத்துள்ளது. அவர் கடும் சுகவீனம் அடைந்துள்ளவதாகவும், இறந்துவிட்டதாகவும் பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு...

ஆடை கூட இல்லாமல் தெருவில் வீசப்பட்ட தாய்! கதறி அழும் அதிர்ச்சி… மில்லின் பேரின் மனதை உலுக்கி காட்சி

தாய்மை போற்றப்படவேண்டிய ஒன்று. நம் சுக, துக்க, வலி, வேதனை, கோப தாபம் போன்ற அனைத்து வேளைகளிலும் உச்சரிப்பது 'அம்மா' என்ற வார்த்தையைத் தான். தாய்மை என்பது மனித இனத்திற்கு மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களிலும்...

திருமணம் முடிந்து இரண்டு மாதத்திலேயே சடலமாக தொங்கிய ஆசிரியை.. கடிதத்தில் சிக்கிய குடும்பத்தினர்கள்!

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் பகுதியை சேர்ந்தவர் பத்மபிரியா. அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்மப்ரியா ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும், மேலூரை சேர்ந்த காவலர் ராஜாராம் என்பவருக்கும் பத்மப்ரியாவுக்கும் கடந்த 2...

இரத்த வெள்ளத்தில் கிடந்த இரு பிள்ளைகளை கண்ட அந்த திகில் நொடிகள் குறித்து விவரித்த இலங்கைத் தமிழ்பெண்!

கணவனால் கத்தியால் குத்தப்பட்டு, படுக்கையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் பிள்ளைகளைக் கண்ட அந்த திகில் நொடிகளைக் குறித்து விவரித்துள்ளார் குழந்தைகளின் தாயான இலங்கைத் தமிழ்ப்பெண்! கிழக்கு லண்டனிலுள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வாழ்ந்துவந்த...