இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரானாவையே மிஞ்சும் பெரிய ஆபத்து காத்திருக்கு..! ஜோதிட சிறுவன் அபிக்யா ஆனந்த்
தற்போது உள்ள சூழலில் உலகம் முழுவதும் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தையில் ஓன்று கொரோனா.
வேகமாக பரவிவரும் இந்த கொடிய வைரஸ் நோயை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்தியாவிலும் வரும் மே 3...
பிரான்ஸில் கொரோனாவால் அதிக தமிழர்கள் உயிரிழக்க காரணம் என்ன? பெண் ஒருவர் வெளியிட்ட தகவல்!
“விழிப்புணர்வில் ஏற்பட்ட தாமதமே பிரான்ஸ் உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் இழப்புக்கள் அதிகரிக்க காரணம் என்று பிரான்சில் இருந்து மருத்துவர் கிருசாந்தி சக்தி தாசன் தெரிவித்துள்ளார்.
1995 இல் இலங்கையிலிருந்து வெளியேறி, பிரான்ஸில் மருத்துவத்துறையில் படித்து...
கட்டுநாயக்காவில் திடீரென இரவில் தரையிறங்கிய விசேடவிமானம்
பங்களாதேஷில் சிக்கித் தவித்த 73 இலங்கை மாணவர்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் நேற்று (27) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இரவு 9.00...
முடிவுக்கு வருகின்றது கொரோனா வைரஸ் பரவல்? சிங்கப்பூர் பல்கலைக்கழகம் வௌியிட்டுள்ள தகவல்
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் மே மாதம் 20ம் திகதிக்குள் பல்வேறு நாடுகளில் இருந்து கட்டுப்படுத்திவிட முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் (எஸ்.யு.டி.டி)...
லண்டனில் பிள்ளைகளைக் கொன்றவர் வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்தவர்
லண்டலில் குடும்ப பிரச்சினை காரணமாக சொந்த பிள்ளைகள் இருவரை கொலை செய்துவிட்டு இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சிக் கிழக்கு மாமுனையை சொந்த இடமாகக் கொண்டா நிதி என...
இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்ப பிள்ளைகளுக்கு லண்டனில் நேர்ந்துள்ள கொடூரம்
இங்கிலாந்தில் கிழக்கு லண்டனின் lford பிரதேசத்தில் தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஒரு வயதான பெண் குழந்தை மற்றும் மூன்று வயதான சிறுவன் ஆகியோர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை 40 வயதான நபர்...
கொரோனா தொற்றால் டுபாயில் உயிரிழந்த இலங்கையர்!
கொரோனா தாக்கத்தினால் இலங்கையர் ஒருவர் டுபாயில் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பன்னிபிட்டியை சேர்ந்த ரசிக டி சில்வா என்பவரே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, டுபாயில் மேலும் சில இலங்கையர்களும் கொரோனா தொற்றிற்கு...
5 வருடமாக போடப்பட்ட ரகசிய திட்டம் அம்பலம்! கொரோனா மூலம் பிறநாடுகளை திசைதிருப்பி டிஜிட்டல் கரன்சிக்கு மாறிய சீனா!
திட்டமிட்டே சீனா கொரோனாவைப் பரப்பியதாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், சீனாவின் திட்டம் குறித்த சர்ச்சை தற்பொழுது வலுத்துள்ளது.
இரண்டாம் உலகப் போர் முடிந்து 75 ஆண்டுகளாகியுள்ள நிலையில் அணு...
கொரோனா வைரஸின் புதிய அறிகுறி : அமெரிக்க மருத்துவர் கண்டுபிடிப்பு
பாதம் மற்றும் கால்களில் உள்ள விரல்கள் ஊதா அல்லது நீல நிறமாக மாறி கடுமையான வலி ஏற்படுமாயின் அதுவும் கொரோனா வைரஸ் தொற்றியமைக்கான நோய் அறிகுறி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மருத்துவ...
அடுத்த 10 ஆண்டுகளில் 15 கோடி மக்களுக்கு ஆபத்து… மிகப்பெரிய பாதிப்பு எந்தெந்த நாட்டிற்கு?… ஆய்வில் வெளியான உண்மை
உலகம் முழுவதும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் வெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும் என புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச ஆய்வு நிறுவனமான தி வேர்ல்டு ரிசோர்ஸ் இன்ஸ்டியூட் நடத்திய ஆய்வில், 2030ம் ஆண்டு முடிவில்...