Kandy 2018 Violent

நாய்க்கு கருத்தடை செய்ய வீண் செலவு எதற்கு , ஹோட்டலில் கொத்து கொண்டுவந்து கொடுக்கவும்.

நாய்களை கட்டுப்படுத்த செலவிடப்படும் பணம் தொடர்பில் பதில் அளிக்கப்பட்ட போது மத்திய மாகாண சபை முஸ்லிம் உறுப்பினர்களின் நக்கல் காரணமாக இன்று இடம்பெற்ற கண்டி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நகைப்புக்குள்ளாகியுள்ளனர்.இது தொடர்பில்...

முகநூலில் இனக்குரோத பரப்புரை – சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு விளக்கமறியல்

முகநூல் மூலம் இனங்களுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், வெறுப்புணர்வு கருத்துக்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரியை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.கம்பகா மாவட்டத்தைச் சேர்ந்த, கிரிஷன்...

தெல்தெனியவில் இரு கடைகளுக்கு தீ வைத்த 16 பேருக்கும் ஏப்ரல் 2 வரை விளக்கமறியல்

கண்டி திகன மொர­க­ஹ­முல்ல பகு­தியில் வர்த்­தக நிலை­யங்கள் இரண்­டுக்கு தீ வைத்­தமை தொடர்பில் தெல்­தெ­னிய பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றியலில் வைக்­கப்­பட்­டி­ருந்த 24 பேரில் 8 பேர் நேற்று விடு­தலை செய்­யப்­பட்­டனர்.குறித்த 8...

அவசரகாலச்சட்டத்தை நீக்க சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பு எதிர்ப்பு!

அவசரகாலச்சட்டத்தை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று வாராந்த பாதுகாப்புச் சபைக் கூட்டம் இடம்பெற்றது.இதன்போதே, கூட்டுப்படைகளின்...

வாக்குறுதிகளை வழங்க மறுத்த முகநூல் அதிகாரிகள்

இலங்கை அரசாங்கம் கோரியபடி, இனவெறுப்பைத் தூண்டும் கருத்துக்கள் முகநூல் பதிவுகளில் இடம்பெறுவதை தடுப்பது தொடர்பான எந்த வாக்குறுதிகளையும் வழங்க முகநூல் நிறுவனத்தின் அதிகாரிகள் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில்...

நான்கு அமைச்சுகளின் ஊடாக இழப்பீடுகளை வழங்க பிரதமர் பணிப்புரை

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவன்முறைகள் காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு நான்கு அமைச்சுகளின் ஊடாக இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளது.பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதற்கான பணிப்புரைகளை விடுத்துள்ளார்.பௌத்த சாசன, தபால் மற்றும் முஸ்லிம் விவகாரம், அனர்த்த...

பேஸ்புக் மீதான தடை நீக்கப்பட்டது

இலங்கையில் பேஸ்புக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது டுவிட்டர் தளத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார்.பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகளும், ஜனாதிபதி செயலாளருக்கும்...

ஹோட்டல் மீது தாக்குதல் – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீதான பெற்றோல் குண்டுத் தாக்குதல், மிகத் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட சம்பவம் எனவும் இது தொடர்பில் தாக்குதலுக்கு முன்தினம் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணையாளர்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் புத்தளம் மாவட்ட...

முகநூல் மீதான தடையை நீக்க சிறிலங்கா நிபந்தனை

வட்ஸ் அப் சமூக வலைத்தள செயலி மீது விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நள்ளிரவு நீக்கப்பட்டுள்ள அதேவேளை, முகநூல் மீதான தடையை நீக்குவது குறித்து இன்று முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.கடந்த 7ஆம் நாள் தொடக்கம்...

இலங்கையில் இணையவழி வர்த்தகத்திற்கும் புதிய சட்டங்கள் அறிமுகம்

இலங்கையில் இணையவழி வர்த்தக நடவடிக்கைகளிற்கு புதிய சட்டங்களை அமுலாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இலங்கை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஈ.கொமர்ஸ் எனப்படும் மின்வர்த்தகம் தொடர்பாக இலங்கையில் உள்ள சட்டத்திட்டங்களும், ஒழுங்குவிதிகளும்...