சனி ஆழும் இந்த ராசிக்கு பேராபத்து : குருவால் தனுசுக்கு அடிக்க போகும் விபரீத ராஜயோகம்? யாருக்கெல்லாம் எச்சரிக்கை...
சனிபகவான் வக்ரம் முடிகிறது. செவ்வாய் இன்று மீனம் ராசிக்கு நகர்ந்துள்ளார். கிரகங்கள் வக்ர சஞ்சாரத்தை பார்த்தால் செவ்வாய் 19ஆம் தேதி வக்ரம் ஆரம்பம்.
28ஆம் தேதி புதன் வக்ரம் ஆரம்பமாகிறது.
இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் துலாம்...
புரட்டாசி மாத ராசிபலன்கள்: எந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்கணும் தெரியுமா?
மிகவும் புனிதமான மாதமாக புரட்டாசி மாதம் பார்க்கப்படுகின்றது.
இந்த மாதம் புண்ணியம் நிறைந்த மாதம் இந்த மாதத்தில் சூரியன் ஆறாவது வீடான கன்னி ராசியில் சஞ்சரிப்பார்.
இதன்படி புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க...
சாப்பிடாமல் இருக்காதீர்கள்… இதை நான் விரும்புவதே இல்லை – சீரடி சாயிபாபா வாக்கு
‘’சாப்பிடாமல் இருக்காதீர்கள். இதையெல்லாம் நான் ஒருபோதும் விரும்புவதே இல்லை’’ என்று ஷீர்டி சாயிபாபா அருளியிருக்கிறார்.
மகான்கள் என்பவர்கள் தெய்வச் சாயல் கொண்டவர்கள். தெய்வங்களின் பிரதிநிதியாகவே திகழ்பவர்கள். ஒரு கட்டத்தில், மனித வடிவின் தெய்வமாகவே இருந்து...
ஆட்டிப்படைக்கும் சனியையும் விட வக்கிரமடையும் செவ்வாய்! யார் யாருக்கெல்லாம் பேராபத்து நிகழும்? இந்த 5 ராசியும் ஜாக்கிரதை
சனிபகவான் வக்ரம் முடிகிறது. செவ்வாய் 18ஆம் தேதி மீனம் ராசிக்கு நகர்கிறார். கிரகங்கள் வக்ர சஞ்சாரத்தை பார்த்தால் செவ்வாய் 19ஆம் தேதி வக்ரம் ஆரம்பம்.
28ஆம் தேதி புதன் வக்ரம் ஆரம்பமாகிறது.
இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால்...
மறந்தும் கூட இந்த 3 பொருட்களையும் யாருக்கும் தானம் கொடுக்காதீர்கள்! வாழ்க்கையையே மாற்றக் கூடும்? பேரழிவு நிச்சயம்
இந்த பூமி எப்பொழுதும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும்படி படைக்கப்பட்டது.
எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விட்டால் மனிதர்களுக்கு மற்றவர்களின் தேவையும், அருமையும் புரியாமல் போய்விடும் என்பதற்காகத்தான் ஒவ்வொருவரும் எதாவது ஒரு குறையுடன் படைக்கப்படுகின்றனர்.
ஒருவரின் குறையை...
நீ என்ன செய்தாலும் அதை நான் அறிவேன்… பார்த்துக்கொண்டே இருக்கிறார் பாபா!
நம்முடைய செயலும் சிந்தனையும் சரியாக இருந்துவிட்டால், நம்மை எப்போதும் காப்பார் சாயிபாபா. எத்தனை பெரிய துன்பங்களில் நாம் உழன்று தவித்தாலும் நம்மை கரையேற்றி, கைதூக்கிக் காத்தருள்வார் ஷீர்டி பாபா.
எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள்....
நாளை மகாளய அமாவாசை: புண்ணியம் நிறைந்த அத்தினத்தில் இதை செய்திடுங்கள்
நாளைய தினம் செப்டம்பர் 17ம் தேதி வியாழக்கிழமை, மகாளய அமாவாசை.
மாதந்தோறும் அமாவாசை வரும். அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கான மிக முக்கியமான நாள்.
ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர் வழிபாடு செய்யவேண்டும் என்கிறது சாஸ்திரம்.
அதில், மூன்று...
மரணம் அடைந்த பெண்ணுக்கு உயிர் கொடுத்த சாய்பாபா
“சீரடி என்பது உன் வீடு. இங்கே நீ எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாம். உன்னை யாரும் கேள்விக் கேட்க முடியாது. உன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது- எதற்கும் நீ கவலைப்படாதே. என்...
குரு பார்க்க கோடி நன்மை… தனுசு ராசி மீது திசை திரும்பிய குறி! யார் யாருக்கெல்லாம் விபரீத ராஜயோகம்...
குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழிக்கு இணங்க குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் அற்புத பலனை அடையும் என்பதால்தான் குருபகவான் இப்போது தனுசு ராசியில் தனது வீட்டில் ஆட்சி...
உக்கிர நிலையில் கோவப்படும் ஸ்திர ராசிகள் யார் யார் தெரியுமா? உங்களின் குடும்ப நிலை எப்படி இருக்கும்?
ராசிகளில் சர ராசி, ஸ்திர ராசி, உபய ராசி என மூன்று வகை உள்ளன. அதில் மிக நிலையான, உறுதியாக இருக்கக் கூடிய ஸ்திர ராசி பட்டியலில் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்...