Biggboss

இலங்கை போட்டியாளர் பிக்பாஸ் லொஸ்லியா ஆர்மி! மீம்ஸை கண்டு நகைச்சுவை நடிகர் சதீஷ் என்ன செய்தார் தெரியுமா?

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருவார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு மிகப்பெரிய ரசிகரும் ஆவார். கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது போட்டியாளர்களை குறித்து அடிக்கடி டுவிட்...

பிக்பாஸ் வீட்டில் முதல் நாளில் இலங்கை சேர்ந்த இருவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பு என்ன தெரியுமா?

இந்தியாவில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இதில் தற்போது பிக்பாஸ் சீசன் -3 நேற்று ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் இன்று முதல் என்பதால் போட்டியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளருக்கு பிக்பாஸ் வீட்டின் பொறுப்புகள்...

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த இலங்கைத் தமிழ்ப் பெண் யார் தெரியுமா…..?

தென்னிந்திய தொலைக்காட்சி மூன்றாவது வருடமாக நடாத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஈழத்து பெண் ஒருவரும் கலந்துகொண்டுள்ளார். 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கியிருக்கவேண்டும் என்ற கொன்செப்ட் க்கு அமைய இலங்கைப் பெண்ணான லொஸ்லி...

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் பாரிய குண்டுவெடிப்புச் சத்தத்தால் பதற்றம்! பாடசாலைகளுக்கும் பூட்டு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் குண்டுசெயலிழக்கச் செய்தமையினால், அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. விசேட அதிரடிப்படையினர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப் பகுதியில் இன்று...

பாடசாலைக்கு முன்னால் வெடிகுண்டு! அநுராதபுரத்தில் சம்பவம்

அநுராதபுரம் ரம்பேவ கோனேவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால் உள்ள வீதியோரத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டுள்ள கைக்குண்டை...

பயங்கரவாதியின் துப்பாக்கியில் என்ன எழுதப்பட்டிருந்தது தெரியுமா? அதிரவைக்கும் வரலாற்றுப் பின்புலம்!

நியூசிலாந்தில் 49 அப்பாவி மக்களை ஒரே தடவையில் கொன்ற, Brenton Tarrant எனும் தீவிரவாதி பயன்படுத்திய துப்பாக்கியில் என்ன எழுதப்பட்டிருந்தது என்ற கேள்வி பலரிடையே ஏற்பட்டிருந்தது. ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்த இந்த துப்பாக்கி பார்ப்பதற்கு...

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து – 15 பேர் ஆபத்தான நிலையில்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த 15 பேரும் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்....

யாழில் நள்ளிரவில் கண்முன்னே வெள்ளை வானில் கடத்தல்! கதறி அழும் தாய்!

யாழ்ப்பாணம் பூநாறி மடத்தடியில் சற்றுமுன்னர் 9.30 மணியளவில் வெள்ளை ஹயஸ் ரக வாகனம் ஒன்றில் வந்தவர்களால் வீதியோரமாக நின்றிருந்த ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். பொதுமக்கள் மத்தியல் நடைபெற்ற இந்த துணிகர கடத்தல் சம்பவம் மக்கள்...

விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கிய பகுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் மன்னார் பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளனர். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி தலைவர் ஜோ ரூட் உட்பட வீரர்கள் பலர் இன்று மன்னார் பெரியமடு பிரதேசத்திற்கு...

இதனால்தான் பிரிந்தார்களா? தாடி பாலாஜியும் நித்யாவும்

பிக்பாஸ் வீட்டில் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலே பிரச்சனை வந்துவிடும். ஆனால் இந்த 2வது சீசனில் ஏற்கெனவே பிரச்சனை ஏற்பட்டு போலீஸ் நிலையம் வரை சென்று பிரிந்திருக்கும் பாலாஜி-நித்யா இடையே சண்டை ஏற்படுத்தாமல் பிக்பாஸ்...