கிளிநொச்சியில் இளம் குடும்ப பெண் திட்டமிட்டு படுகொலை! வெளியான திடுக்கிடும் தகவல்கள்
கிளிநொச்சி- ஸ்கந்தபுரம் பகுதியில் நேற்றைய தினம் 10 மாத குழந்தையின் தாய் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடா்பில் உயிரிழந்த பெண்ணின் கணவன் மற்றும் மை த்துனன் ஆகியோரை பொலிஸார்...
மாவீரர் தினம் தொடர்பில் சஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பு
தமிழ் மக்களுடைய உறவுகளை புலிகள் என்றோ அவர்களது உறவினர்கள் என்றோ பிரித்துப் பார்க்க முடியாது. அவர்கள் எல்லோரும் தமிழ்த் தாயின் வயிற்றில் பிறந்தவர்கள்.
ஆயுதப் போரில் உயிரிழந்த தமது சகல உறவுகளையும் அமைதியான முறையில்...
கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்ற மிகப் பெரும் கொடூரம்! இளம் குடும்ப பெண் வெட்டி கொலை
கிளிநொச்சி- ஸ்கந்தபுரம் பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் 2ஆம் வாய்க்காலில் இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில்...
கல்முனைத் தமிழ் பிரதேச செயலகத்திற்கு இது தான் முடிவு! ஹக்கீம் அதிரடி அறிவிப்பு
புதிய ஜனநாயக முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பங்கேற்கும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் தற்போது கல்முனையில் இடம்பெற்றது.
இத் தேர்தல் பிரச்சார பொது மேடையில் சிறீலங்கா முஸ்லிம் காங்ககிரஸின் தேசிய...
பசிலின் மேடையில் கருணாவின் இரண்டு மனைவிகளும் கடும் மோதல்
மட்டக்களப்பு மகிழூர் பிரதேசத்தில் இடம்பெற்ற பசில் ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கருணா அம்மானின் இரண்டு மனைவிகளிற்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை இந்த சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று பிரச்சார கூட்டங்களிற்காக...
ஜனாதிபதி தேர்தலில் சஜித்தின் நிலை குறித்து புலனாய்வு துறையினருக்கு கிடைத்துள்ள முக்கிய தகவல்
சஜித் முன்னணியில் இருப்பதாக ஜனாதிபதி புலனாய்வு துறை தமது ஆய்வு அறிக்கையை நேற்று முன்தினம் சமர்ப்பித்துள்ளது. பொலன்னறுவையும் சஜித்துக்கே ஆதரவு .....
நேற்றைய நிலையில் ஜனாதிபதி தேர்தல் குறித்த அவதான கருத்து கணிப்பை ஜனாதிபதி...
பிரசார மேடையில் இருந்து தவறி விழப்போன கோட்டா! பதறிய மஹிந்த
நுவரெலியாவில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கோட்டாபய ராஜபக்ஸ மேடையில் தடுமாறியுள்ளர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட பலரும்...
பதவியை இராஜினாமா செய்கின்றார் மஹிந்த தேசப்பிரிய
அடுத்தவாரம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தாம் பதவியை இராஜினாமா செய்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
பதவியை இராஜினாமா செய்வதற்கான...
உலகில் ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி!! 48 மணிநேரத்தில் 1300 விமானங்கள் இரத்து
ஜேர்மன் நாட்டின் மிகப் பெரிய விமான நிறுவனமான லுஃப்தான்சா இருண்டு நாட்களாக சுமார் 1300 விமான சேவைகளை இரத்து செய்துள்ளது.
லுஃப்தான்சா ஊழியர்கள் தமது சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து...
சஜித்தின் பேரணிக்கு பெருந்திரள் மக்கள்! கலக்கத்தில் கோத்தபாய
ஐக்கிய தேசிய கட்சியுடனான ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொள்ளும் மக்கள் பேரணிக்காக பெருந்திரளான மக்கள் பங்குபற்றுவது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடுமையான பிரச்சினைகள் இருப்பதாக தகவல்...