பிரான்சில் சிக்கலில் பல தமிழர்கள்! மேலும் பலர் கைது செய்யப்படும் ஆபத்து..
பிரான்சில் வாகன ஓட்டுனர் உரிமத்தை சட்டவிரோதமாக பெற்றுக்கொடுத்த நபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தமிழர்கள் சிலர் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.
வாகன ஒட்டுனர் பயிற்சி மையத்தில் முறையாக பயின்று பெற்றுக்...
ரணிலின் முக்கிய முடிவு வெளியானது! பெரு மகிழ்ச்சியில் மகிந்த அணி
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை பதவியை துறக்க முடிவு செய்துள்ளார்.
நீண்ட இழுபறியின் பின்னர், இன்று இந்த முடிவை பிரதமர் எடுத்தார். நாளை, உத்தியோகபூர்வமாக இதற்கான கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபயவிடம் கையளிப்பார்.
உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து...
பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ள புதிய ஐனாதிபதியின் வரவேற்பு நிகழ்வு!
கொழும்பில் இன்று கோத்தபாய ராஜபக்க்ஷ நாட்டின் புதிய ஜனாதிபதியாக தனது பொறுப்புக்கை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் புதிய ஐனாதிபதியின் வரவேற்பு நிகழ்வானது பாதைகள் மூடப்படாமல் வெகு சாதாரணமாக நடைபெற்றதாக பலரும் வியப்புடன் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பாதுகாப்பு துறையில்...
முடிவுக்கு வருகிறது நாடாளுமன்றம்! கோத்தபாயவின் அதிரடி முடிவு…
நாடாளுமன்றத்தை கலைக்கும் திட்டத்திற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்றக் குழு சம்மதம் தெரிவித்துள்ளது.
இன்று ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில், நாடாளுமன்றத்தை கலைக்கும் திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
நாடாளுமன்றத்தை கலைக்கும் திட்டத்தை,...
புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ விடுத்துள்ள முதலாவது அதிரடி உத்தரவு
அரச அலுவலகங்களிலும் அரச தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தக் கூடாது என புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
எந்தவொரு அரச அலுவலகங்களிலும் எனது படமோ, பிரதமரின் படமோ அல்லது அமைச்சர்களின் படமோ காட்சிப்படுத்த வேண்டாம்...
இன்று அமைச்சரவை கலைகிறது! பேரதிர்ச்சியில் தென்னிலங்கை
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்சவும், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவும் நாளை பதவியேற்கின்றனர்.
இதேவேளை, இன்று மாலை 5 மணிக்கு அவசரமாக கூடும், தற்போதைய அமைச்சரவை, தானாகவே கலையும் அறிவித்தலை விடுக்கும் என...
தபால்மூல வாக்களிப்பில் 50 வீதத்திற்கு மேலாக கோத்தபாய முன்னேறுவதாக தகவல்!
இலங்கையின் 2019 ஜனாதிபதித் தேர்தல் இன்றுகாலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது.
தற்பொழுது வாக்குப் பெட்டிகள் வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தபால் மூல வாக்குகளை...
தேர்தலிற்கு ஒரு நாள் இருக்கையில்..! கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபரின் செயல்! பலரும் அதிர்ச்சி
கொழும்புமாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டதேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான கன்னங்கர, சமூக ஊடகத்தில் சஜித்பிரேமதாசவிற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுள்ளமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அவரைபதவியிலிருந்து நீக்கும்படி , அமைச்சரவை தேர்தல்கள்ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமைச்சரவைசார்பில், தேர்தல்...
இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய வெளிநாட்டு பெண் படுகொலை! மன்றாடும் றோயல் பார்க் படுகொலையாளி
2005 ஆம் ஆண்டில் இடம்பெற்ற றோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ள ஜூட் ஸ்ரீமந்த ஜெயமஹவே தனக்கு இரண்டாவது சந்தர்ப்பம்...
ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையை சோ்ந்த தமிழ் குடும்ப பெண்ணிற்கு நடக்கும் கொடூரம் – அதிர்ச்சி காணொளி
ஈழத்தை பொறுத்த வரையில் ஒருகாலத்தில் தங்களது மகளுக்கு மருத்துவரை திருமணம் செய்து வைத்துள்ளோம், பொறியியலாளரை திருமணம் செய்து வைத்திருக்கிறோம் எனவும் இன்னும்பல சமூகத்தில் அந்தஸ்தில் இருக்கும் இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறோம் என...