பிரான்ஸ் வீதியில் யாழ் இளைஞனிற்கு இப்படி ஒரு நிலை! உங்களிற்கு தெரியுமா? முடிந்தால் பகிருங்கள்..
இந்த வீடியோவில் உள்ளவர் யாழ்ப்பாணம் நெல்லியடியை சேர்ந்த சீலன். இவர் பிரான்ஸ் வந்து மனநோயாளியாக தெருவோரம் உறங்கி வருகின்றதாக அங்குள்ள ஒரு ஈழத் தமிழர் தனது முகப்புத்தகத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
அவரிடம் பேசிய குறித்த...
சுதந்திர கட்சியின் அதிரடி! சந்திரிக்கா பதவி நீக்கம்
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அத்தனகல்ல தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்காவை நீக்க சுதந்திரக்கட்சி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திரிகா குமரதுங்கவிற்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் லசந்தா அழகியவண்ணா குறித்த பதிவிக்கு...
தமிழர்களின் ஒற்றுமையை சிதறடித்தார் விக்கினேஸ்வரன்! வெடித்தது புதிய சிக்கல்
13 அம்ச கோரிக்கைளை ஐந்து கட்சிகளும் பிரதான வேட்பாளர்களிடம் கொண்டு சேர்க்காமை பல்கலைக்கழக சமூகத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழர்களையும் முட்டாளாக்கும் செயற்பாடு என யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியம் விசனம் வெளியிட்டுள்ளது.
யாழில்...
இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் றோவுக்கு கிடைத்த அதிர்ச்சிகர தகவல்!
கோட்டாபய தோல்வியடைகிறார் றோ மற்றும் புலனாய்வு தகவல்கள் உறுதி செய்துள்ளன.
இந்திய றோ மற்றும் இலங்கை புலனாய்வு துறையின் பல பிரிவுகள் நடத்திய கருத்து கணிப்பில் அடுத்த இலங்கையின் ஜனாதிபதியாக சஜித் பதவியேற்பார் என...
முடங்கியது ஏ9 வீதி! போக்குவரத்துக்காக தவம் கிடக்கும் வாகனங்கள்
வவுனியாவில் நேற்றைய தினம் மின்சாரத்தை துண்டிப்பதற்காக சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது மக்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து இன்றைய தினம் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை இணைப்பு ஏற்படுத்தி...
யாழ் பல்கலைகழக மாணவன் கியூமனின் தற்கொலை தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்!
யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள ஆண்கள் விடுதியில் யாழ். பல்கலைக்கழக மருத்துவத்துவபீட மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவரே இவ்வாறு தற்கொலை...
யாழ் அச்சுவேலி வைத்தியசாலையில் களேபரம்! வைத்தியரை தாக்கிய பொதுமக்கள்
அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சென்றிருந்த முதியவர், மருத்துவர் வருகை தருவதில் ஏற்பட்ட தாமதத்தால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றது.
அது தொடர்பில் மருத்துவருக்கும் முதியவரின் உறவினர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து...
தமிழ் அரசு கட்சியின் அதிகாரபூர்வ முடிவு வெளியானது! அதிர்ச்சியில் கோத்தபாய..
சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது.
தற்போது நடந்து வரும் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற் சற்று முன்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
இந்த அறிவிப்பு கோத்தபாயவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அரசியல் பரப்பில்...
கருணாவின் வலது கரமாக செயற்பட்டவர் ரணிலிடம் ஓட்டம்
முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணாவின்) அமைச்சின் விசேட இணைப்புச் செயலாளர் பொன். ரவீந்திரன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ள தகவல் வெளிவந்துள்ளது.
அமைச்சர் ரவி கருணாநாயக்க ஊடாகவே பொன் ரவீந்திரன்...
இறுதி நேரத்தில் மகிந்த அணியை தெறிக்க விட்ட டக்ளஸ்
சிறிலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டது.
சிறிலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன உள்ளிட்ட 17 கட்சிகள், அமைப்புக்கள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தன.
இந்த உடன்படிக்கையில் ஈ.பி.டி.பி கட்சியும் கையெழுத்திட்டிருந்தது.
இரண்டு...