மட்டக்களப்பில் உயர் தர மாணவி தற்கொலை! வெளிவரும் பல காரணங்கள்! எது உண்மை??
செங்கலடி மத்திய கல்லூரி எட்டாம் ஆண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இம்மாணவி தாயும் தந்தையும் வெளிநாட்டில் உள்ள நிலையில் அம்மம்மாவின் பாதுகாப்பில் செல்வராசா தரணியா -13 வயது , எட்டாம்...
யாழ்ப்பாணம் சோமாலியாவா பதை.. பதைக்கும் காட்சிகள்! மனச்சாட்சி உள்ளவர்களிற்கு மட்டும்
காரைநகர் மொந்திபுலத்தில் முதியோர் ஒருவர் பெற்ற பிள்ளைகளால் ஏமாற்றப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு தனியே வாசித்து வருகிறார்.
முதியோர் குறித்து தெரிவிக்கையில், காரைநகர் மொந்திபுலத்திலுள்ள பகுதியில் வாசித்து வருபவர் பாலசிங்கம் (வயது - 80)...
யாழ் மண்ணில் இப்படி ஒரு கடையா! அலை மோதும் கூட்டம்..
வளம் கொழிக்கும் பூமியான யாழ் மண்ணிலும் கூட, அருமையான விவசாய நிலங்கள் கிருமிகளை அகற்றும் பீடை நீக்கிகள் எனக் கூறப்படும் ரசாயனக் கலவை மிக்க மருந்துகளினால் எமது விவசாய விளைபொருட்கள் அனைத்தும் நச்சுத்...
இலங்கையை அடுத்து மயிரிழையில் தப்பியது தமிழகம்! NIAயிடம் சிக்கிய 17 மிக ஆபத்தான தீவிரவாதிகள்
கடந்த ஏப்ரலில் இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளைப்போல், தமிழகத்திலும் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு, தமிழகத்தைச் சேர்ந்த 17 பேரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ) கைது செய்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கைத் தாக்குதலில்...
யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன்; சட்ட மருத்துவ அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் முதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டுத் திரும்பமடைந்து இதயத்தைத் தாக்கியுள்ளது என்று சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் கூறினர்.
மானிப்பாய் -...
மானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்? இப்படியாம்..
யாழ்ப்பாணம் மானிப்பாய் இணுவில் வீதியில் சுதுமலை வடக்கு தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக நேற்று சனிக்கிழமை இரவு எட்டு மணி நாற்பது நிமிடமளவில் இலங்கைப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனுக்கு...
சுட்டுக்கொல்லப்பட்ட கவிகஜன் தொடர்பாக வெளியான புதிய தகவல்கள்!
கொடிகாமம் கச்சாயைச்சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் என்ற இளைஞன் நேற்றிரவு பொலிசாரால் யாழ். மானிப்பாய் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்துவிட்டார் என்றும் ஒரே ஒரு பிள்ளையான இவர் தாயாருடனே வாழ்ந்து வந்தார்...
யாழில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் – குடும்பத்தின் பரிதாப நிலை
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞன் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, கொடிகாமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை...
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சுட்டது யாரை தெரியுமா ….. வெளிவந்த தகவல்
மானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்கல் நடத்த சென்ற ஆவா குழுவைச் சேர்ந்தவரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
மானிப்பாய் - இணுவில்...
பல்கலைக்கழக மாணவனுடன் சிக்கிய 47 வயதான குடும்பப் பெண்
கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வசித்து வரும் குறித்த பெண் யாழ் பல்கலைக்கழக மாணவனுடன் முகப்புத்தகத்தில் நட்பாக இருந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
கணவரால் மிகவும் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் 3 பிள்ளைகளின் தாயாரான 47 வயதான குடும்பப்...