Breaking

கழுத்து, வயிறு, தலை பகுதியில் கொடூரமாக கத்திக்குத்து! வெளிநாட்டில் ஆபத்தான நிலையில் இலங்கை பெண்

சைப்பிரஸ் நாட்டில் இலங்கை பெண்னொருவர் கத்தி குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும், Limassol பகுதியில் பணிப்புரிந்து வந்த 49 வயதுடைய...

கனடாவின் பிரபல கோவில் தேரத்திருவிழாவில் திருட்டில் சிக்கிய தமிழ் பெண் யார் தெரியுமா?

கனடா ரொரன்டோவில் Toronto நேற்று நடந்த வரசித்தி விநாயகர் கோவில் தேரத்திருவிழாவில் நகை திருடிய சந்தேகத்தின் பெயரில் பெண் ஒருவர் கைதானார். இந்தியாவில் இருந்து கனடாவில் சாத்திரம் பார்க்க வந்த பெண் திருவிழாவில் தாலிக்கொடி...

யாழை உலுக்கிய கிணற்றிற்குள் இருந்த பெண்ணின் சடலம்! வெளியான திடுக்கிடும் தகவல்

வடமராட்சி தம்பசிட்டி பகுதியில் நேற்று கிணற்றிற்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தப்பிக்க் கூடாது என்பதற்காக தனது கைகளை தானே கட்டி...

யாழில் இளம் பெண் கொடூரமாகக் கொலை: கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

யாழ். வடமராட்சி, பருத்தித்துறை - தம்பசிட்டியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருந்த நிலையில் இன்று நண்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெண்ணின் இரு கைகளும் கயிறு ஒன்றினால் கட்டப்பட்டுள்ளதுடன்...

யாழ் பிரபல பாடசாலை மாணவன் திடீர் தற்கொலை! அதிர்ச்சியில் கல்லூரி மாணவர்கள்

வடமராட்சி உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் உயர்தரதில் இல் கல்விகற்கும்மகாதேவன் புஸ்பன் (வயது 19 ) என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். உடுப்பிட்டி இலந்தக்காடு பகுதியை சேர்ந்த குறித்தமாணவன் இன்று காலை கழுத்தில் சுருக்கிட்டு...

பிரித்தானியாவில் ஐந்துலட்சம் குடியேறிகளுக்கு விசா! அடுத்தது என்ன?

பிரித்தானியாவில் சட்டபூர்வவதிவிட அனுமதியை பெறாமல் தங்கியுள்ள சுமார் ஐந்துலட்சம் குடியேறிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியங்களை பிரித்தானியாவின் புதிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நேற்று தெரிவித்துள்ளார். புதிய பிரதமர் பதவியில் முதலாவது முழுமையான...

மகிந்தவின் வீட்டில் நடந்தது என்ன? கைகோர்க்கும் கருணா

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண சில அரசியல் கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ளது. குறித்த கூட்டணிக்காக அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தம் சற்று முன்னர் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்‌ஷவின்...

யாழை நாசமாக்கும் ஐஸ்கிறீம் கடையின் முறைகேடு! பின்புலத்தில் விளையாடியது அரசியல் செல்வாக்கா! பணமா?

அண்மையில் யாழ் பண்ணை கடற்கரையில் ஒரு ஐஸ்கிறீம் கடை திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐஸ்கிறீம் கடையானது , யாழ் மாநகரசபைக்கு சொந்தமான கட்டடத்தை தனியார் வர்த்தகர் ஒருவர், கேள்வி கோரல் மூலம் பெற்று வர்த்தக நிலையத்தை...

இலங்கைக்கு லண்டன் குப்பையை கொண்டு வந்த தமிழன் யார் தெரியுமா?

Hayleys Free Zone களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ள கழிவுகள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 130 கொள்கலன் பெட்டிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்த Ceylon Metal Processing Corporation (Pvt) Ltd நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர் சசிகுமாரன்...
jaffna accident death

யாழில் அதிகாலையில் நடந்த சோகம் – இளைஞன் பரிதாபமாக பலி

யாழ்ப்பாணத்தில் அதிகாலையில் ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகி உள்ளார். விபத்து சம்பவம் வடமராட்சி, நெல்லியடிப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளும்...