இலங்கைக்கு பாரிய இராணுவ வாகனங்களுடன் நுளைந்தது ஐ.நா படை
2009 இல் வரவேண்டியவர்கள் நேற்று வந்திருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மீதான சர்வதேச தலையீட்டினை பல சர்வதேச நாடுகள் மனதாற விரும்புகிறதாக கூறப்படுகிறது.
ஐ.நாவில் நீதி கோரி நிற்கும் எமக்கு சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய...
தோல்வியால் கண்ணீர் விட்டு கதறும் ரிசாத் பதியுதீன்! அதிர்ச்சியடைந்த தொண்டர்கள்
அண்மைக்காலமாக இலங்கை அரசியலில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பெரும் சர்ச்சைக்குரிய நபராக மாறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைதாரிகளுடன் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் குற்றம் சாட்டியுள்ளார்.
ரிசாத்துக்கு...
சஹரானுடன் தொடர்புடைய மற்றுமொருவர் தீவிரவாதி நாடாளுமன்றில்
நாடாளுமன்ற வளாகத்துக்குள் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் மற்றொரு உறுப்பினர் பணியாற்றுவது தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு விரைவில் அவர் கைது செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொழும்பு ஆங்கில நாளிதழொன்று இந்த விடயம்...
யாரும் எதிர்பாராத வகையில் விடுதலயானார் ஞானசார தேரர்?
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தேரர் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம்...
இலங்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட IS பயங்கரவாதிகள்! 17 பயிற்சி முகாம்கள்! பொலிஸார் தீவிர வேட்டை
பயங்கரவாத அமைப்பான தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய ஆயிரத்திற்கும் அதிகமானோர் இலங்கையில் இருப்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய முக்கிய நபர்...
இராணுவத்தினர் மீது முஸ்லீம் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தினார்களா? பகீர் காணொளி..
குறுநாகள் தும் மோதர பள்ளிவாசலை சிங்கள கடையர்கள் தாக்குதல் நடத்துவதற்கு ஸ்ரீலங்கா இராணுவத்தினர் உதவியதாக கூறி அண்மையில் காணொளி ஒன்று வெளியாகி இருந்தது.
ஆனால் அதனை இராணுவ தளபதி மறுத்ததுடன் துப்பாக்கி பட்டியை சரிசெய்யும்...
வவுனியாவில் நிலவிய பதற்றம்! இராணுவம் குவிப்பு
வவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த குருமார் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் வவுனியாவில் பதற்றமான நிலை காணப்பட்டதையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான...
ஹிஸ்புல்லாவால் கசிய விடப்பட்ட மிகப் பெரும் இரகசியம்! மூவர் தலைமறைவு! அட கடவுளே…
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள், ஜிகாத் அமைப்புக்கள் என்ற பெயரில் செயற்பட்டு வருவதான குற்றச்சாட்டுக்களை தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களும், அரசியல்வாதிகளும் நீண்ட நாட்களாகக் கூறிவருகின்ற போதிலும், அவற்றை நிரூபிப்பதற்கான...
ஐ.எஸ் தீவிரவாதி சஹரானின் சகாக்களை அழைத்துச் சென்ற விவகாரம் கசிந்தது
சஹரானின் அம்பாறை - கல்முனை பிரதேச ஐ.எஸ் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பாளர் சியாம் மற்றும் 4 பேர் நேற்று புலனாய்வு துறையினரால் கைதாகியுள்ளனர்.
இவர்களிடமிருந்து கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இன்னும் 4 பேர்...
இலங்கையின் IS தீவிரவாதிகளுடன் நேரடித் தொடர்பினை கொண்டிருந்த இரு அதிபர்களின் நிலை
மேல் மாகாண உளவுத்துறையின் தகவல்களுக்கு அமைய ஹொரவ்பொத்தானை பொலிசாரால் கைது செய்யப்பட்டு 72 மணிநேர தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தனர்.
21/4 தொடர் குண்டுத் தாக்குதல்தாரிகளுடன் நேரடித் தொடர்பினை கொண்டிருந்ததாக கூறப்படும் இரு...