இலங்கையர்களை அச்சுறுத்திய கிரீஸ் பூதமாக செயற்பட்டது யார்? அம்பலமானது உண்மை
இலங்கையர்களை அச்சுறுத்திய கிரீஸ் பூதத்தின் பின்னணியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளே இருந்தார்கள் என பாதுகாப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளனர்.
கிரீஸ் பூதம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் புலனாய்வு வேலையை ஆரம்பிக்கும் போதே பயங்கரவாதி சஹ்ரானின் எழுச்சி ஆரம்பமாகியுள்ளதாக...
ஆனையிறவு சோதனை சாவடியில் இருவர் திடீர் கைது
துப்பாக்கி ரவைகள் வைத்திருந்த இருவர் கிளிநொச்சி ஆனையிறவு சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனையிறவுப் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து பயணிகளை சோதனை செய்த போது, ரவைகளை உடமையில் வைத்திருந்த இருவர்...
யாழ்.பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் எடுத்துள்ள அதிரடி முடிவு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் தம்மைப் பதவி நீக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வழங்கியிருந்த உத்தரவை இரத்த்துச் செய்யுமாறு கோரி இலங்கை உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல்...
இராணுவ தளபதியிடம் ஆதாரங்களுடன் சிக்கிய அமைச்சர் ரிசாத்!! ஐயோ இப்படியா சங்கதி..
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய நபர் தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கரிசனை கொண்டிருந்ததாக இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர் தெஹிவளையில் கைது செய்யப்பட்ட...
பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர்மீது வாள்வெட்டு
பாடசாலைக்குள் புகுந்த நபரொருவர் ஆசிரியை வாளால் வெட்டி, சங்கிலி அறுக்க முயன்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் நடந்துள்ளது.
இந்தச் சம்பவத்தால், பாடசாலை மாணவர்கள் சிதறி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைக்குப் பணிக்குச் சென்ற ஆசிரியை...
தற்கொலை குண்டுதாரிக்காக பிரார்த்தனை செய்ய சென்ற மெளலவி உட்பட ஐவருக்கு நேர்ந்த கதி!
கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய, வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலை உரிமையாளர் மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட்டுக்காக பிரார்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட வந்ததாக சந்தேகிக்கப்படும் மெளலவி உட்பட ஐவர்...
கல்முனையில் ஏற்பட்ட குழப்பநிலை! பெருமளவான இராணுவம் குவிப்பு
கல்முனையில் சற்று முன்னர் மௌலவி ஒருவர் அப்பகுதி இளைஞர்களால் தாக்கப்பட்டதை அங்கு பதற்றமான சூழல் தோன்றியுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் கல்முனையில்...
நாடு முழுவதிலும் இன்றும் ஊரடங்குச் சட்டம் அமுல்
நாடு முழுவதிலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு...
700 மில்லியன் ரூபாய் சொத்துக்களுடைய முஸ்லிம் கோடீஸ்வரரிற்கு நேர்ந்த கதி!! பதை.. பதைக்கும் சம்பவம்.
நேற்று தென் இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகளில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் பல சேதமாக்கப்பட்டன.
குறிப்பாக, கம்பகா மாவட்டத்தில் உள்ள மினுவாங்கொட நகரில் உள்ள 700 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருந்த முஸ்லிம் வர்த்தகர்...
சற்று முன்னர் கைது செய்யப்பட்ட மற்றுமோர் இயக்கத்தின் தலைவர்
நாட்டில் வன்முறைகளைத் தூண்டிவிட்டாரா? என்ற சந்தேகத்தில் மகாசோஹோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க கைது செய்யப்பட்டார்.
2018ஆம் ஆண்டு மார்ச்சில் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் சமூக வலைத்தளங்களின் ஊடாகவே, தூண்டி விடப்பட்டதாக அமித்...