Breaking

பலாலி படைத்தளத்திற்குள் குண்டுவெடிப்பு! சிப்பாய் ஒருவர் பலி! ஐவரின் நிலை..

பலாலி படைத்தளத்திற்குள் இன்று பழைய குண்டுகளை அகற்றும்போது, ஏற்பட்ட எதிபாராத குண்டுவெடிப்பு சம்பவமொன்றில் ஒரு இராணுவ சிப்பாய் பலியானதுடன் 5 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் குழப்பம் அடையத் தேவையில்லை இராணுவ...

நாளையுடன் அமைச்சர் பதவியை இழக்கிறார் ரிசாத்? அடுத்து என்ன நடக்கும்?

இந்தியாவிலிரு்தபடியே, இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அமைச்சர் ரிசாத்தின் பதவி விலகல் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரி ஈடுபட்டுள்ளார். ரிசாட்டை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன் போது பிரதமரிடம் தெளிவு...

நல்லூர்க் கந்தனிற்கு வந்த சோதனை! வெளியே வருவதற்கு தடை

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. கற்பூரத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை கந்தப் பெருமானுக்கு ஆயிரத்தெட்டு சங்காபிஷேகம் இடம்பெற்றது. பிற்பகல் அழகே உருவான முருகப்...

இலங்கையின் மற்றுமொரு பகுதியில் 6000 பெண்களிற்கு ஏற்பட்ட மிகக் கொடூரம்! வெளியான ‘பகீர்’ தகவல்

குருநாகலில் வைத்தியர் ஒருவர் கருத்தடை சிகிச்சையளித்ததாக கிளம்பிய பரபரப்பு இன்னும் ஓயாத நிலையில் மீண்டும் ஒர புதிய தகவலை வெளியிட்டுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க. 2000 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் கண்டியில் இரண்டு வைத்தியர்கள்...

சிரியாவில் உயிரிழந்த இலங்கையரான ஐ.எஸ். பயங்கரவாதியின் கராத்தே குரு சிக்கினர்!

சிரியாவில் உயிரிழந்த இலங்கையரான ஐ.எஸ். பயங்கரவாதிக்கு கராத்தே கற்றுக்கொடுத்த கார்தே கரு பொலிஸாரிடம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவது, 2015 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட மொஹம்மட் சப்ராஸ் நிலாம் அஹமட் என்பவருக்கு...

கிழக்கில் ஹிஸ்புல்லாஹிற்கு மீண்டும் மேலதிக முக்கிய பொறுப்புக்களை வழங்கிய மைத்திரி

கிழக்கு மாகாணத்தினைச்சேர்ந்த மூன்று மாவட்டங்களுக்கும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக ஜனாதிபதி மைத்திரிபாலவினால் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வினால் கிழக்கு மாகாணத்தினை விஷேடமாக அபிவிருத்திசெய்யும் வகையில் கிழக்கு மாகாண ஆளுநர்...

தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்தும் அடிப்படைவாத அமைப்பின் குழுவுக்குள் மஹிந்தவின் உளவாளிகள்?

தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்தும் அடிப்படைவாத அமைப்பின் குழுவுக்குள் தமது உளவாளிகளை அனுப்பி தகவல்களை பெற்று அக்காலத்தில் செயற்பாடுகளை ஆரம்பித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த...

வசூல்ராஜா வைத்தியர் சிஹாப்தீனிற்கு எதிராக களத்தில் குதித்த 32, 29 வயதுடைய இரு பெண்கள்? இப்படியா பயங்கரம்..

குருணாகல் வைத்தியசாலை வைத்தியர் செய்கு சிஹாப்தீன் மொஹமட் ஷாபி 8,000 பெண்களிற்கு கருத்தடை சத்திர சிகிச்சை மேற்கொண்டதாக செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், அவர் முறையற்ற விதமாக சொத்து சேகரித்தமை தொடர்பாக விசாரணை நடத்துவதாக பொலிசார்...

வகை தொகை இன்றி இலங்கை பெண்களிற்கு வைத்தியர் சியாப்தீன் செய்த காரியம்!! ஆதாரங்களுடன் அகப்பட்டார்

சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. மோசடியான முறையில் சொத்து சேகரித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு அவர் குருணாகல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். 42 வயதான குறித்த...

முஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு! அடுத்தடுத்து என்னென்னவோ?

முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவகாரத்துச் சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வர அரசாங்கம் தயாராகி வருகிறது. குறிப்பாக முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்துக்கொள்ளும் வயதை 18 வயதுக்கும் மேல் அதிகரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர்...