Breaking

குருநாகல் பகுதியில் தொடரும் பதற்றம்! படையினர் – பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்

குருநாகல் – ஹெட்டிபொல நகரில் சற்றுமுன்னர் ஏற்பட்ட பதற்றநிலையை அடுத்து அங்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் உடன் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் அங்கு ஒரு சில குழுக்களினால் கடைகள் பொது சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதை அடுத்ததே...

மீண்டும் ஊரடங்கு சட்டம்… பதற்றநிலையை கட்டுபடுத்த பொலிஸாரின் நடவடிக்கை

இலங்கையின் சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இதன்படி குளியாப்பிட்டிய, பிங்கிரிய, தும்மலசூரிய, ஹெட்டிபொல உள்ளிட்ட பகுதிகளிலேயே பாதுகாப்பை ஸ்திரப்படுத்தும்பொருட்டு இந்த ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு...

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பெண் பாடசாலை வரைபடத்துடன் கைது

தம்புள்ளையில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பின் போது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யும் போது குறித்த பெண்ணிடம், RPG தோட்டாக்களுக்கு பயன்படுத்தப்படும் பகுதி ஒன்றும், மோட்டார்...

றிசாட் பதியுதீனின் மாஸ்டர் பிளான்! அனைத்து ஆதாரங்களும் சிக்கின..

வவுனியாவில் பழந்தமிழ் கிராமங்கள் பல அரச அதிகாரிகளின் உறுதுணையுடன் சூட்சுமமான முறையில் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றத்திற்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் ஏற்பாடு செய்தமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வவுனியா A9 பிரதான வீதிக்கு அருகாமையில்...

குளியாப்பிட்டியில் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல்

குளியாப்பிட்டி கரந்திப்பபொல பகுதியில் முஸ்லிம் மக்களின் கடைகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் பல வர்த்தக நிலையங்கள் சேதமாகின. இந்த தாக்குதலை நடத்திய சந்தேகத்தின் பேரில், மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து,...

சிலாபத்தில் என்ன நடந்தது? திடீரென்று வானத்தை நோக்கிச் சுட்ட பொலிஸார்!

இலங்கையின் வட மேற்கே புத்தளம் மாவட்டம் சிலாபத்தில் இன்று ஏற்பட்ட குழு வன்முறை காரணமாக உடன் அமுலுக்கு வரும்வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முகநூலில் பரவிய தகவல் ஒன்றே இந்த வன்முறை நிலைக்கு காரணம்...

நாவாந்துறை பள்ளிவாசலில் இருதரப்பு முறுகல்; எஸ்ரிஎப் வந்ததால் மோதல் தவிர்ப்பு

யாழ்ப்பாணம் நாவாந்துறை நாவலர் வீதியில் (காதர் அபூபக்கர் வீதி) உள்ள பச்சைப் பள்ளிவாசலில் நிர்வாகத் தெரிவில் இருதரப்பினருக்கு இடையேயான முறுகலால் இன்றிரவு அங்கு பதற்றம் ஏற்பட்டது. சம்பவத்தை அடுத்து சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு...

சிக்கினர் ஐ.எஸ் பயங்கரவாதிகள்! விடுதலை செய்யப்பட்ட முன்னாள் புலிப் போராளி

மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் அஜந்தன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் 30ஆம் திகதி வவுணதீவு காவலரணில்...

இலங்கையில் வீடொன்றில் நிலச்சுரங்கத்தினுள் பதுங்கியிருந்த மூன்று பயங்கரவாதிகள்! வெளியான திடுக்கிடும் தகவல்

துளை மாவட்டத்திலுள்ள பொகம்பர பகுதியிலுள்ள வீடொன்றின் அறையினுள் மேல்தரையில் கட்டிலினால் மறைக்கப்பட்டு நிலத்தின் கீழ் சுரங்கம் அமைத்து வசதியாக பதுங்கியிருந்திருக்கிறார்கள் பின் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் உட்பட அவ்வீட்டிலிருந்து இருவருடன் 5பேரை இன்று இராணுவத்தினர்...

காத்தான்குடியில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பெருமளவு ஆயுதங்கள்! இராணுவம் குவிப்பு!!

காத்தான்குடி கடற்கரையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பெருமளவு ஆயுதங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட பயங்கரவாத சந்தாக நபர்கள் வழங்கிய தகவலின் பிரகாரமே இராணுவப் பிரசன்னத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்குச் சொந்தமான இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக...