வெட்டுக்காயங்களுடன்- முஸ்லிம் இளைஞனின் சடலம்!!
வவுனியா - சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தரொருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் சாளம்பைக்குளத்தை சேர்ந்த இம்திகா அஹலம் (வயது 32) என...
கொழும்பில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தளம் முற்றுகை
ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான ஆபத்தான மாத்திரைகளை பொலிஸார் நேற்றைய தினம் கண்டெடுத்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய ஐ.எஸ். பயங்கரவாத குழுவுக்கு சொந்தமான களஞ்சிய அறையிலிருந்தே இந்த மாத்திரைகளை பொலிஸ் விசேட...
பெரும் சுற்றிவளைப்பு! ஐ.எஸ் அமைப்பின் சகோதரர் சிக்கினார்
ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினரொருவரின் அட்டனில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து ஒன்பது கத்திகள் பொலிஸாரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஐ.எஸ் உறுப்பினரின் சகோதரரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர் இறுதியாக கடந்த 2016ஆம்...
இலங்கைக்குள் அமெரிக்க இராணுவப் புலனாய்வு பிரிவற்கு பாரிய நெருக்கடி!! அடுத்து என்ன நடக்கும்?
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளில் அமெரிக்க தலையீட்டை நிறுத்தும் இராஜதந்திர நெருக்கடியை இலங்கைக்கு வழங்கும்படி, முன்னாள் இராணுவப் புலனாய்வு பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண கேட்டுக் கொண்டார் என...
இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதலில் 16 வீரர்கள் பலி
இந்தியா மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 16பேர் பலியாகி உள்ளனர்.
மஹாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறைக்கு சொந்தமான வாகனத்தில் துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்கு...
குளியாப்பிட்டியில் பள்ளிவாசல் மீது தாக்குதல்
குளியாப்பிட்டியில் பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் இன்று கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஏதண்டவெல முஸ்லிம் பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதுடன் சில தளபாடங்களையும்...
சஹ்ரானின் சகோதரி வீட்டில் பெருந்தொகையான பணம் கண்டெடுப்பு!
இலங்கை குண்டுவெடிப்புக்களின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் முகம்மது சஹ்ரானின் இளைய சகோதரியின் வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் 20 இலட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சஹ்ரானின் சகோதரியான முகமது காதின் மதனியா (வயது-25) என்பவரின்...
சற்றுமுன்னர் அட்டாளைச்சேனை மீட்கப்பட்ட வெடிபொருட்கள்…தீவிர வேட்டையில் படையினர்
அட்டாளைச்சேனையில் சற்றுமுன்னர் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சின்னப்பாலமுனை கடற்கரைப் பகுதியில் கைக்குண்டுகள் சில மீட்கப்பட்டுள்ளதால்அங்கு படையினர் சென்றுள்ளனர்.
மேலும் குறித்த பகுதியை இப்போது படையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அங்கு மீட்கப்பட்ட இந்த...
தற்கொலைக் குண்டு தாரிகள் ஆடைவாங்கிய விவகாரத்தில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்
தற்கொலைக் குண்டு தாரிகள் கல்முனையில் கடை ஒன்றில் ஆடைவாங்க செல்வதற்காகப் பயன்படுத்திய வேன் சாரதி மற்றும் வேனை வாடகைக்குக் கொடுத்த 3 பேரை இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டு மாவட்ட புலனாய்வு பிரிவினர்...
காத்தான்குடியில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆயுத விநியோகஸ்தர் கைது?
கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளுக்கு ஆயுத கொள்வனவில் ஈடுபட்ட சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த 38 வயதான அப்துல் கபூர் முகமது றிஸ்வின் என்ற சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு...