Breaking

உடன் அமுலுக்கும் வரும் வகையில் ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு

சமூக வலைத்தளங்கள் மீதான தடையை உடன் அமுலுக்கும் வரும் வகையில் நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த 21ஆம் திகதி கொழும்பு,...

நீர்கொழும்பில் இருந்து பெட்டி படுக்கைகளுடன் வெளியேறும் குடும்பங்கள்! மனதை உருக்கும் காட்சி!!

ஸ்ரீலங்காவில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து உயிர் அச்சுறுத்தல் காரணமாக பொலிஸாரிடம் தஞ்சம் கோரிய முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மக்கள் தொடர்ந்தும் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த மக்களை நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் தற்காலிகமாக...

தற்கொலை தாக்குதலிலும் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் நடந்த அதிசயம்

கடந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் கடுமையான சேதத்திற்குள்ளானது. இந்த தாக்குதலில் 50 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்திருந்தனர். குறித்த தாக்குதலில் இருந்து தற்போது மீண்டும்...

யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் முஸ்லிம் பகுதியில் நிலத்தின் கீழ் பதுங்கு குழி- மக்கள் பதற்றம்!!

யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் முஸ்லிம் பகுதியில் இன்று அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நிலத்தின் கீழான பதுங்கு குழி ஒன்று தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடிகளைக் கொண்ட வீடொன்றின் கீழ்...

தெஹிவளை குண்டுத்தாரியின் இலக்கு மாறியது எப்படி? வெளிப்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி

தெஹிவளை, ட்ரொபிக்கள் ஹோட்டலில் குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுத்தாரியுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்த சாரதி ஒருவர் அழுத்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் பசீர் மொஹமட் பஸ்ஹான் என்ற பெயருடைய நபரே இவ்வாறு கைது...

காத்தான்குடியில் தொடங்கிய ஓட்டம் சாய்ந்தமருதில் முடிந்தது!… தற்கொலை குழு பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள்!

சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதி வீடொன்றில் பதுங்கியிருந்தபோது, நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் 15 பேர் கொல்லப்பட்டனர். உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட குழுவின் எஞ்சியிருந்த நபர்களே இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். சாய்ந்தமருதில் அருகருகான இரண்டு வீடுகளில்...

கல்முனையில் நேற்று நடந்த பயங்கர தாக்குதல்! அதிர்ச்சி காணொளி

கல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று ஏற்பட்ட பாரிய மோதல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் கும்பல் காணொளியை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த தற்கொலை தாக்குதல் என்ன...

ஐ.எஸ் அமைப்பின் முதலாவது இலங்கை உறுப்பினர் யார் தெரியுமா? வெளிவந்த திடுக்கிடும் தகவல்

இலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ள நிலையில் இது தொடர்பான பல தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தீவிரவாத குழுவில் இலங்கையர்களும் உறுப்பினர்களாக இருந்து இலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதலை...

கல்முனையில் 3 தற்கொலைத் தாக்குதல்??

கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியில் 3 பெரும் வெடிச்சத்தங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த வெடிப்பு தற்கொலை குண்டுத்தாக்குதலாக இருக்கலாமென...

தற்கொலை குண்டுதாரிக்கு அமைச்சர் ரிசாட் செய்த உதவிகள் ஆதாரத்துடன் அம்பலம்

கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரி இன்சாப் அஹமட், இராணுவத்தில் இருந்து அகற்றப்படும் வெற்று துப்பாக்கி ரவை கோதுகளை, கைத்தொழில் அபிவிருத்தி சபை ஊடாக பெற்றுக்கொண்டுள்ளாரென்ற தகவல் வெளியாகியுள்ளது. அவரது செப்புத்...